×

ரூ.23.20 லட்சம் மதிப்பிலான அரசு உணவுதானிய கிடங்கு திறப்பு

நீலகிரி மாவட்டம் கூக்கல்தொரை பகுதியில் அரசு சார்பில் ரூ.23.20 லட்சம் மதிப்பில் கட்டிமுடிக்கப்பட்ட அரசு உணவுதாணிய கிடங்கு திறப்பு விழா நேற்று நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் மாவட்ட கண்காணிப்பு அலுவலர் சுப்ரியா சாகு மற்றும் மாவட்ட ஆட்சியர் இன்னசென்ட் திவ்யா ஆகியோர் கலந்துகொண்டு, உணவுதானிய கிடங்கினை திறந்துவைத்தனர். பின்னர், நீலகிரி மாவட்ட வேளாண் உழவர் உற்பத்தியாளர் குழு உறுப்பினர்களுக்கு பங்கு சான்றிதழ்களையும் அவர்கள் வழங்கினர். இந்நிகழ்ச்சியில் குன்னூர் எம்எல்ஏ சாந்திராமு உட்பட அரசுத்துறை அலுவலர்கள் ஏராளமானோர் கலந்துகொண்டனர்.
 

நீலகிரி மாவட்டம் கூக்கல்தொரை பகுதியில் அரசு சார்பில் ரூ.23.20 லட்சம் மதிப்பில் கட்டிமுடிக்கப்பட்ட அரசு உணவுதாணிய கிடங்கு திறப்பு விழா நேற்று நடைபெற்றது.

இந்த நிகழ்ச்சியில் மாவட்ட கண்காணிப்பு அலுவலர் சுப்ரியா சாகு மற்றும் மாவட்ட ஆட்சியர் இன்னசென்ட் திவ்யா ஆகியோர் கலந்துகொண்டு, உணவுதானிய கிடங்கினை திறந்துவைத்தனர். பின்னர், நீலகிரி மாவட்ட வேளாண் உழவர் உற்பத்தியாளர் குழு உறுப்பினர்களுக்கு பங்கு சான்றிதழ்களையும் அவர்கள் வழங்கினர். இந்நிகழ்ச்சியில் குன்னூர் எம்எல்ஏ சாந்திராமு உட்பட அரசுத்துறை அலுவலர்கள் ஏராளமானோர் கலந்துகொண்டனர்.