×

காவலர் வீரவணக்க நாள் – எஸ்.பி., ஓம்பிரகாஷ் மீனா மரியாதை

காவலர்கள் வீர வணக்க தினத்தையொட்டி, நாகை ஆயுதப்படை மைதானத்தில் உள்ள உயிர் நீத்தோர் நினைவு தூணுக்கு மாவட்ட எஸ்.பி. ஓம்பிரகாஷ் மீனா, மாவட்ட வருவாய் அலுவலர் இந்துமதி, கடற்படை அதிகாரிகள் உள்ளிட்டோர் மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினர். தொடர்ந்து காவல்படைசார்பாக துப்பாக்கி குண்டுகள் முழங்க அஞ்சலி மற்றும் வீர வணக்கம் செலுத்தப்பட்டது.
 

காவலர்கள் வீர வணக்க தினத்தையொட்டி, நாகை ஆயுதப்படை மைதானத்தில் உள்ள உயிர் நீத்தோர் நினைவு தூணுக்கு மாவட்ட எஸ்.பி. ஓம்பிரகாஷ் மீனா, மாவட்ட வருவாய் அலுவலர் இந்துமதி, கடற்படை அதிகாரிகள் உள்ளிட்டோர் மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினர். தொடர்ந்து காவல்படை
சார்பாக துப்பாக்கி குண்டுகள் முழங்க அஞ்சலி மற்றும் வீர வணக்கம் செலுத்தப்பட்டது.