×

கன்னியாகுமரி: ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டு பாஜகவினர் ஆர்ப்பாட்டம்

வேல் யாத்திரைக்கு தடை விதிக்கப்பட்டதை கண்டித்து, கன்னியாகுமரியில் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டு பாஜகவினர் ஆர்ப்பாட்டத்தில்ஈடுபட்டனர். இதனையொட்டி பாஜக தலைமை அலுவலகத்தில் இருந்து வேலுடன் பெண்கள் உட்பட 500-க்கும் மேற்பட்டோர், ஊர்வலமாக ஆட்சியர் அலுவலகம்நோக்கி பேரணியாக சென்றனர். அப்போது, போலீசாரின் தடைகளையும் மீறி சென்ற அவர்கள், பின்னர் ஆட்சியர் அலுவலக வாயிலை முற்றுகையிட்டுபோராட்டத்தில் ஈடுபட்டனர். இதனை தடுக்க முயன்றபோது போலீசாருடன் தள்ளு முள்ளு ஏற்பட்டதை தொடர்ந்து, முற்றுகையில் ஈடுபட்டவர்களை போலீசார் கைதுசெய்து அழைத்துச்சென்றனர்.
 

வேல் யாத்திரைக்கு தடை விதிக்கப்பட்டதை கண்டித்து, கன்னியாகுமரியில் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டு பாஜகவினர் ஆர்ப்பாட்டத்தில்
ஈடுபட்டனர்.

இதனையொட்டி பாஜக தலைமை அலுவலகத்தில் இருந்து வேலுடன் பெண்கள் உட்பட 500-க்கும் மேற்பட்டோர், ஊர்வலமாக ஆட்சியர் அலுவலகம்
நோக்கி பேரணியாக சென்றனர். அப்போது, போலீசாரின் தடைகளையும் மீறி சென்ற அவர்கள், பின்னர் ஆட்சியர் அலுவலக வாயிலை முற்றுகையிட்டு
போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதனை தடுக்க முயன்றபோது போலீசாருடன் தள்ளு முள்ளு ஏற்பட்டதை தொடர்ந்து, முற்றுகையில் ஈடுபட்டவர்களை போலீசார் கைதுசெய்து அழைத்துச்சென்றனர்.