×

பிறந்தநாளில் மாரடைப்பால் இறந்த தருமபுரி டிஎஸ்பி : சோகத்தில் சக காவலர்கள்!

தருமபுரி நகர டிஎஸ்பி ராஜ்குமார் மாரடைப்பால் காலமானார். அவருக்கு வயது 58. தருமபுரி டிஎஸ்பி ஆக பணியாற்றி வந்தவர் ராஜ்குமார். இவர் நேற்று தனது 58-வது பிறந்தநாளை கேக் வெட்டி உற்சாகமாக கொண்டாடினார். இந்நிலையில் நேற்று நள்ளிரவு டிஎஸ்பி ராஜ்குமார் மாரடைப்பால் திடீர் மரணமடைந்தார். பிறந்த நாளிலேயே டிஎஸ்பி இறந்த செய்தி சக காவலர்கள் மத்தியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
 

தருமபுரி நகர டிஎஸ்பி ராஜ்குமார் மாரடைப்பால் காலமானார். அவருக்கு வயது 58.

தருமபுரி டிஎஸ்பி ஆக பணியாற்றி வந்தவர் ராஜ்குமார். இவர் நேற்று தனது 58-வது பிறந்தநாளை கேக் வெட்டி உற்சாகமாக கொண்டாடினார்.

இந்நிலையில் நேற்று நள்ளிரவு டிஎஸ்பி ராஜ்குமார் மாரடைப்பால் திடீர் மரணமடைந்தார். பிறந்த நாளிலேயே டிஎஸ்பி இறந்த செய்தி சக காவலர்கள் மத்தியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.