பள்ளி மாணவியை கடத்தி பலாத்காரம்: 2 இளைஞர்கள் சிறையில் அடைப்பு
சிதம்பரம் அருகே உள்ள பரங்கிபேட்டையில் பள்ளி மாணவி(வயது16)யை கடத்திச்சென்று பலாத்காரம் செய்யப்பட்ட வழக்கில் இளைஞர்கள் இருவர் கைது செயப்பட்டுள்ளனர். அந்த மாணவியை இரு சக்கர வாகனத்தில் கடத்தி சென்று பாலியல் பலாத்காரம் செய்த பெயிண்டர் அருள் செல்வன்(வயது 25) மற்றும் கடத்தலுக்கு உதவிய அருள்செல்வன் நண்பர் சிவகுரு(வயது 24) ஆகிய இரண்டு பேர்களையும் இன்ஸ்பெக்டர் பாண்டிச் செல்வி தலைமையிலான பரங்கிப்பேட்டை போலீஸ் கைது செய்தது. ,கைது செய்யப்பட்ட இருவரும் போக்சோ சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.
Sep 27, 2020, 18:49 IST
சிதம்பரம் அருகே உள்ள பரங்கிபேட்டையில் பள்ளி மாணவி(வயது16)யை கடத்திச்சென்று பலாத்காரம் செய்யப்பட்ட வழக்கில் இளைஞர்கள் இருவர் கைது செயப்பட்டுள்ளனர்.
அந்த மாணவியை இரு சக்கர வாகனத்தில் கடத்தி சென்று பாலியல் பலாத்காரம் செய்த பெயிண்டர் அருள் செல்வன்(வயது 25) மற்றும் கடத்தலுக்கு உதவிய அருள்செல்வன் நண்பர் சிவகுரு(வயது 24) ஆகிய இரண்டு பேர்களையும் இன்ஸ்பெக்டர் பாண்டிச் செல்வி தலைமையிலான பரங்கிப்பேட்டை போலீஸ் கைது செய்தது.
,கைது செய்யப்பட்ட இருவரும் போக்சோ சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.