×

பா.ம.க நிறுவனர் ராமதாஸ் எழுதிய புத்தகம் வெளியீடு

சென்னை சென்னை அம்பத்தூரில் பா.ம.க சார்பில் அக்கட்சியின் நிறுவனர் ராமதாஸ் எழுதிய சுக்கா, மிளகா, சுயநீதி என்ற புத்தகத்தின் வெளியீடு விழா நடைபெற்றது. இதில் பாமக துணை பொதுச்செயலாளர் கே.என்.சேகர் கலந்துகொண்டு, புத்தகத்தை வெளியிட்டார். இதனை தொடர்ந்து அம்பத்தூர், ஆவடி, மாதவரம், மதுரவாயல் ஆகிய 4 தொகுதிகளில் உள்ள கட்சி நிர்வாகிகளுக்கு ஆயிரம் புத்தகங்கள் வழங்கப்பட்டது. இந்நிகழ்வில் திருவள்ளூர் மாவட்ட செயலாளர்கள் ஞானப்பிரகாசம் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்துகொண்டனர்.
 

சென்னை

சென்னை அம்பத்தூரில் பா.ம.க சார்பில் அக்கட்சியின் நிறுவனர் ராமதாஸ் எழுதிய சுக்கா, மிளகா, சுயநீதி என்ற புத்தகத்தின் வெளியீடு விழா நடைபெற்றது.


இதில் பாமக துணை பொதுச்செயலாளர் கே.என்.சேகர் கலந்துகொண்டு, புத்தகத்தை வெளியிட்டார். இதனை தொடர்ந்து அம்பத்தூர், ஆவடி, மாதவரம், மதுரவாயல் ஆகிய 4 தொகுதிகளில் உள்ள கட்சி நிர்வாகிகளுக்கு ஆயிரம் புத்தகங்கள் வழங்கப்பட்டது. இந்நிகழ்வில் திருவள்ளூர் மாவட்ட செயலாளர்கள் ஞானப்பிரகாசம் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்துகொண்டனர்.