×

முதல் நாள் முகூர்த்தம்  – மறுநாள்  காதலனால் கத்திக்குத்து- கட்டாய திருமணத்தால் “அந்த 7 நாட்கள்”ராஜேஷாக மாறுவாரா கணவன்?

மகாராஷ்டிராவின் தானே மாவட்டத்தில் வியாழக்கிழமை மற்றொரு நபரை மணந்த 19 வயது பெண் ஒருவர் தனது முன்னாள் காதலனால் பல முறை கத்தியால் குத்தப்பட்டதாக போலீசார் தெரிவித்தனர். மகாராஷ்டிராவின் தானே மாவட்டத்தில் வியாழக்கிழமை மற்றொரு நபரை மணந்த 19 வயது பெண் ஒருவர் தனது முன்னாள் காதலனால் பல முறை கத்தியால் குத்தப்பட்டதாக போலீசார் தெரிவித்தனர். தானே மாவட்டத்தில் வாடோல் கிராமத்தில் வசிக்கும் குற்றம் சாட்டப்பட்ட விஷால் காதே (19) கைது செய்யப்பட்ட நிலையில், அந்த
 

மகாராஷ்டிராவின் தானே மாவட்டத்தில் வியாழக்கிழமை மற்றொரு நபரை மணந்த 19 வயது பெண் ஒருவர் தனது முன்னாள் காதலனால் பல முறை கத்தியால் குத்தப்பட்டதாக போலீசார் தெரிவித்தனர்.

  மகாராஷ்டிராவின் தானே மாவட்டத்தில் வியாழக்கிழமை மற்றொரு நபரை மணந்த 19 வயது பெண் ஒருவர் தனது முன்னாள் காதலனால் பல முறை கத்தியால் குத்தப்பட்டதாக போலீசார் தெரிவித்தனர்.

தானே  மாவட்டத்தில் வாடோல் கிராமத்தில் வசிக்கும் குற்றம் சாட்டப்பட்ட விஷால் காதே (19) கைது செய்யப்பட்ட நிலையில், அந்த பெண் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு ஆபத்தில் இருந்து காப்பாற்றப்பட்டதாக   அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

அம்பர்நாத் நகரத்தில் வசிக்கும் அந்தப் பெண், தான் காதேவை காதலிப்பதாக போலீசாரிடம் கூறினார், ஆனால் பெற்றோரின் உத்தரவின் பேரில் வேறொருவரை திருமணம் செய்யத்கட்டாயப்படுத்தப்பட்டு 
திருமணம் புதன்கிழமை நடந்தது. வியாழக்கிழமை காலை 8.30 மணியளவில், அந்தப் பெண் தனது வீட்டின் அருகே ஒரு பொது கழிப்பறையிலிருந்து வந்தபோது, காதே அவரிடம் சண்டை போட்டு கத்தியால் ,குத்தினார். மீட்க முயன்ற கணவரையும்  குத்தியதாகவும் கூறப்படுகிறது.

அந்த பெண் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, கணவருக்கு லேசான காயங்கள் ஏற்பட்ட நிலையில், அப்பெண்  ஆபத்தில் இருந்தார் என்று அம்பர்நாத் காவல் நிலைய மூத்த போலீஸ் இன்ஸ்பெக்டர் சஞ்சய் துமல் தெரிவித்தார்.

காதே விரைவாக  கைது செய்யப்பட்டு ஐபிசி பிரிவு 307 (கொலை முயற்சி) இன் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டார். மேலும் விசாரணை நடந்து வருகிறது.