×

மனைவிக்கு மொட்டையடித்து, அறையிலடைத்த கணவன்-தலையை வெட்டமுடியாததால் தலைமுடியை வெட்டினாராம்  

ஆரிஃப் மற்றும் ரோஷ்னி நான்கு ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் செய்து கொண்டனர்.தனது கணவர் எப்போதும் தன்னை சந்தேகிப்பதாகவும், ஏதாவதொரு காரணத்துக்காக அவளை அடிப்பார் என்றும் ரோஷ்னி போலீசாரிடம் தெரிவித்தார். மாமியாரும் தங்கள் மகனோடு சேர்ந்துகொண்டு அடிப்பதாகவும் ,மொட்டையடித்து அறையில் வைத்து பூட்டியதாகவும் அவர் கூறினார் உத்தரபிரதேசத்தின் மீரட் மாவட்டத்தில் நடந்த ஒரு அதிர்ச்சியூட்டும் சம்பவத்தில், ஒரு கணவன் தனது மனைவியின் அழகான தோற்றத்தால் கோபமுற்று அவரின் அழகான தலைமுடியை வெட்டிவிட்டாரென எ போலீசார் தெரிவித்தனர். ஆரிஃப் என்ற
 

ஆரிஃப் மற்றும் ரோஷ்னி நான்கு ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் செய்து கொண்டனர்.தனது கணவர் எப்போதும் தன்னை சந்தேகிப்பதாகவும், ஏதாவதொரு காரணத்துக்காக  அவளை அடிப்பார் என்றும் ரோஷ்னி போலீசாரிடம் தெரிவித்தார். மாமியாரும் தங்கள் மகனோடு சேர்ந்துகொண்டு அடிப்பதாகவும் ,மொட்டையடித்து அறையில் வைத்து பூட்டியதாகவும்  அவர் கூறினார்

உத்தரபிரதேசத்தின் மீரட் மாவட்டத்தில் நடந்த ஒரு அதிர்ச்சியூட்டும் சம்பவத்தில், ஒரு கணவன் தனது மனைவியின் அழகான தோற்றத்தால் கோபமுற்று அவரின் அழகான தலைமுடியை வெட்டிவிட்டாரென  எ போலீசார் தெரிவித்தனர். ஆரிஃப் என்ற நபர், அவரது மனைவி ரோஷ்னிக்கு கள்ளஉறவு இருப்பதாக சந்தேகித்தின் பேரில் இப்படி நடந்துகொண்டதாக கூறினார்கள்.

ஆரிஃப், மனைவியின் தலைமுடியை வெட்டியபின், ரோஷ்னியை ஒரு அறையில் பூட்டிவிட்டு, அவளை வெளியே செல்ல அனுமதிக்கவில்லை.செவ்வாயன்று, ரோஷ்னி தனது கணவர் வேலைக்குச் சென்றபோது வீட்டிலிருந்து தப்பித்து . அவர்  காவல் நிலையத்திற்குச் சென்று தனது துயரக் கதையை விவரித்தார்.ஆரிஃப் மீது காவல்துறையினர் புகார் பதிவு செய்துள்ளனர், ஆனால் விரிவான விசாரணைகளுக்குப் பிறகு முறையான எஃப்.ஐ.ஆர் பதிவு செய்யப்படும் என்று போலீசார் தெரிவித்தனர்.

போலீஸ் தகவல்களின்படி, ஆரிஃப் மற்றும் ரோஷ்னி நான்கு ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் செய்து கொண்டனர்.தனது கணவர் எப்போதும் தன்னை சந்தேகிப்பதாகவும், ஏதாவதொரு காரணத்துக்காக  அவளை அடிப்பார் என்றும் ரோஷ்னி போலீசாரிடம் தெரிவித்தார். மாமியாரும் தங்கள் மகனோடு சேர்ந்துகொண்டு அடிப்பதாகவும் ,மொட்டையடித்து அறையில் வைத்து பூட்டியதாகவும்  அவர் கூறினார்
போலீசார் , இந்த விவகாரம் விசாரிக்கப்பட்டு வருவதாகவும், இப்போது தலைமறைவாக இருக்கும் ஆரிஃப்பை தேடி  வருவதாகவும் தெரிவித்தனர்