×

பலான படம் காட்டினார் -பலவந்தப்படுத்தினார் -பெண்ணின் வலையில் வீழ்ந்த பெரியவர்

பென்ஷன் பணத்திற்க்காக ஒரு பெரியவரை மறுமணம் செய்த பெண் அவரை ஆசை வார்த்தை கூறி கொன்ற விஷயம் பலரை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது மகாராஷ்டிராவின் நாக்பூரில் கணேஷ்பேட்டை காலனியில் வசிக்கும் லக்ஷ்மன் என்ற 65 வயதான நபர் அங்குள்ள ஒரு அரசு ஹாஸ்ப்பிட்டலில் பணிபுரிந்து விட்டு ஓய்வு பெற்றுவிட்டார் .இப்போது அவருக்கு பென்ஷன் வந்து கொண்டிருக்கிறது .இருந்தாலும் அவர் இந்த வயதில் அங்குள்ள ஒரு கடை வைத்திருக்கும் ஸ்வாதி மாலிக் என்ற பெண்ணை மற்றொரு திருமணம் செய்து கொண்டார்
 


பென்ஷன் பணத்திற்க்காக ஒரு பெரியவரை மறுமணம் செய்த பெண் அவரை ஆசை வார்த்தை கூறி கொன்ற விஷயம் பலரை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது


மகாராஷ்டிராவின் நாக்பூரில் கணேஷ்பேட்டை காலனியில் வசிக்கும் லக்ஷ்மன் என்ற 65 வயதான நபர் அங்குள்ள ஒரு அரசு ஹாஸ்ப்பிட்டலில் பணிபுரிந்து விட்டு ஓய்வு பெற்றுவிட்டார் .இப்போது அவருக்கு பென்ஷன் வந்து கொண்டிருக்கிறது .
இருந்தாலும் அவர் இந்த வயதில் அங்குள்ள ஒரு கடை வைத்திருக்கும் ஸ்வாதி மாலிக் என்ற பெண்ணை மற்றொரு திருமணம் செய்து கொண்டார் .அதன் பிறகு அவர் வேறு ஒரு இளம் பெண்ணோடு நட்பு கொண்டதால் அந்த ஸ்வாதி வேறு ஒரு வாலிபரை கல்யாணம் செய்து கொண்டு விட்டார் .அதனால் அந்த லக்ஷ்மன் அந்த பெண்ணுக்கு அவரின் பென்ஷன் தொகையை கொடுக்காமல் கட் பண்ணி விட்டார் .அதனால் ஸ்வாதி அவரிடம் பென்ஷனை கேட்ட போது, அதற்கு அவர் தன்னை விட்டு அவர் பிரிந்தாலும் அடிக்கடி உல்லாசத்திற்கு வந்தால்தான் பென்ஷன் பணத்தில் பங்கு கொடுப்பேன் என்று கண்டிஷன் போட்டார் .இதனால் அந்த ஸ்வாதி அரை கொல்ல முடிவு செய்தார் .
அவரின் திட்டப்படி கடந்த வாரம் அந்த பெரியவரின் வீட்டிற்குள் ஸ்வாதி வந்தார் .அப்போது அந்த பெரியவரிடம் அந்த பெண் ஒரு பலான படத்தை காணபித்து அது போல உல்லாசமாக இருக்கலாம் என்று கூறினார் .அதற்கு சம்மதித்த அந்த பெரியவரை ஒரு நாற்காலியில் வைத்து கட்டினார் .அதன் பிறகு அவரின் கழுத்தை கத்தியால் வெட்டி கொன்று விட்டு தப்பியோடி விட்டார் .இதனால் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு அந்த பெண்ணை கைது செய்தனர்