×

பசியெடுத்த தாய்க்கு பிரெட் வாங்க போன பெண்ணை  -கூட்டு பலாத்காரம் செய்த கொடுமை.. 

சனிக்கிழமை இரவு 7:30 மணிக்கு. 14 வயது சிறுமி , பசியோடிருந்த தனது தாய் மற்றும் சகோதரிக்கு ரொட்டி எடுக்க உறவினர் வீட்டிற்கு சென்று கொண்டிருந்தார்.அப்போது அவர் போகும் வழியில் சுனில் (26) மகன் பப்பு ஆதிவாசி மற்றும் அசோக் (23) மகன் ராம்நாத் ஆதிவாசி ஆகியோர் அவளைத் தடுத்து, கடத்திச் சென்று வனத்துறையின் தோட்டத்திற்குள் தூக்கி சென்று, பின்னர் சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்தனர். பச்சேரி கிராமத்தில், 14 வயது சிறுமியை ஒரு கும்பல் பாலியல்
 

சனிக்கிழமை இரவு 7:30 மணிக்கு. 14 வயது  ​​சிறுமி , பசியோடிருந்த தனது  தாய் மற்றும் சகோதரிக்கு ரொட்டி எடுக்க உறவினர்  வீட்டிற்கு சென்று கொண்டிருந்தார்.அப்போது அவர் போகும் வழியில் சுனில் (26) மகன் பப்பு ஆதிவாசி மற்றும் அசோக் (23) மகன் ராம்நாத் ஆதிவாசி ஆகியோர் அவளைத் தடுத்து, கடத்திச் சென்று வனத்துறையின் தோட்டத்திற்குள்  தூக்கி  சென்று, பின்னர்  சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்தனர்.

பச்சேரி கிராமத்தில், 14 வயது  சிறுமியை ஒரு  கும்பல் பாலியல் பலாத்காரம் செய்த வழக்கு வெளிச்சத்துக்கு 
வந்துள்ளது. 
சனிக்கிழமை இரவு 7:30 மணிக்கு. 14 வயது  ​​சிறுமி , பசியோடிருந்த தனது  தாய் மற்றும் சகோதரிக்கு ரொட்டி எடுக்க உறவினர்  வீட்டிற்கு சென்று கொண்டிருந்தார்.அப்போது அவர் போகும் வழியில் சுனில் (26) மகன் பப்பு ஆதிவாசி மற்றும் அசோக் (23) மகன் ராம்நாத் ஆதிவாசி ஆகியோர் அவளைத் தடுத்து, கடத்திச் சென்று வனத்துறையின் தோட்டத்திற்குள்  தூக்கி  சென்று, பின்னர்  சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்தனர்.

சிறுமி வீட்டிற்கு வந்து தனது குடும்பத்தினரிடம் தனக்கு நடந்த கொடுமையை  வெளியிட்டபோது,அவாடா காவல் நிலையத்தில் அவரின் குடும்பத்தினர் புகார் அளித்தனர் . இந்த வழக்கை விசாரிக்கும் எஸ்.ஐ.ரஸ்னா ராஜாவத், ஞாயிற்றுக்கிழமை மாலை ஐந்து மணியளவில் குற்றவாளிகளை  கைது செய்தார். மருத்துவ பரிசோதனைக்கு பின்னர் அவர்கள்  திங்கள்கிழமை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படுவார்கள் .