நெல்லை பாலியல் வன்கொடுமை மற்றும் கொலை வழக்கில் குற்றம் சாட்டப்பட்டவர்களுக்கு தூக்கு தண்டனை!
2008-ம் ஆண்டு நெல்லையில், தமிழ்செல்வி என்ற பெண் பாலியல் வன்கொடுமை செய்து செய்து கொலை செய்யப்பட்டார். இந்த வழக்கு தமிழகம் முழுதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. தற்போது இந்த வழக்கிற்கு தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது. நெல்லை மகளிர் நீதிமன்ற நீதிபதி இந்திராணி, வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட வசந்த குமார், ராஜேஸ் இருவருக்கும் தூக்கு தண்டனை அளித்து உத்தரவிட்டுள்ளார். #Breaking : பாலியல் வன்கொடுமை மற்றும் கொலை வழக்கில் இருவருக்கு தூக்கு தண்டனை * நெல்லை மகளிர் நீதிமன்ற நீதிபதி
Feb 12, 2020, 17:56 IST
2008-ம் ஆண்டு நெல்லையில், தமிழ்செல்வி என்ற பெண் பாலியல் வன்கொடுமை செய்து செய்து கொலை செய்யப்பட்டார். இந்த வழக்கு தமிழகம் முழுதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
தற்போது இந்த வழக்கிற்கு தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது. நெல்லை மகளிர் நீதிமன்ற நீதிபதி இந்திராணி, வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட வசந்த குமார், ராஜேஸ் இருவருக்கும் தூக்கு தண்டனை அளித்து உத்தரவிட்டுள்ளார்.