×

“டேய் தகப்பா குடிக்க பணம் கொடு “குடிகார மகனை போட்டுத்தள்ளிய கொலைகார தந்தை.. 

மதுரை வண்டியூர் மெயின் ரோட்டின் நேதாஜி நகர் பகுதியில் முத்துக்குமார் என்ற 55 வயது தந்தை தனது 26 வயது மகன் அருண்குமார் தினமும் குடித்துவிட்டு கலாட்டா செய்ததால் அவரை அடித்து கொலை செய்தார். மதுரை வண்டியூர் மெயின் ரோட்டின் நேதாஜி நகர் பகுதியில் முத்துக்குமார் என்ற 55 வயது தந்தை தனது 26 வயது மகன் அருண்குமார் தினமும் குடித்துவிட்டு கலாட்டா செய்ததால் அவரை அடித்து கொலை செய்தார். மதுரையில் புதன்கிழமையன்று நடந்த இந்த சம்பவம்
 

மதுரை வண்டியூர் மெயின் ரோட்டின் நேதாஜி நகர் பகுதியில் முத்துக்குமார் என்ற 55 வயது தந்தை தனது 26 வயது மகன் அருண்குமார் தினமும் குடித்துவிட்டு  கலாட்டா செய்ததால் அவரை  அடித்து கொலை செய்தார்.

மதுரை வண்டியூர் மெயின் ரோட்டின் நேதாஜி நகர் பகுதியில் முத்துக்குமார் என்ற 55 வயது தந்தை தனது 26 வயது மகன் அருண்குமார் தினமும் குடித்துவிட்டு  கலாட்டா செய்ததால் அவரை  அடித்து கொலை செய்தார்.

மதுரையில் புதன்கிழமையன்று நடந்த இந்த சம்பவம் அனைவரையும் அதிர்ச்சியடைய செய்துள்ளது. மதுரை நேதாஜி நகரில் அருண்குமார் என்ற வாலிபர் தினமும் குடித்துவிட்டு வந்து வீட்டிலுள்ளவர்களிடம் கலாட்டா  செய்வாராம். சிலநாள் அனைவரையும் அடித்து துன்புறுத்துவாராம்.

இதனால் கடுப்பான அவரின் தந்தை கடந்த புதன்கிழமையன்று குடித்துவிட்டு வந்து ,மேலும் குடிக்க பணம் கேட்டு கலாட்டா செய்த அருண்குமாரை அருகிலிருந்த கோடாரியால் தாக்கியுள்ளார் ,இதில் அருண்குமார் சம்பவ இடத்திலேயே மரணமடைந்தார் .
உடனே அவரின் தந்தை முத்துக்குமார்  போலீசுக்கு போன் செய்து மகனை கொலை செய்த விவரத்தினை கூறினார் .போலீசார் விரைந்து வந்து அருண்குமார் உடலை பிரேத பரிசோதனைக்கு அனுப்பி,விசாரணை செய்து வருகின்றனர்.