×

தனக்காக‌ சிறைசென்ற நண்பனின் மனைவியை கூட்டு பாலியல் வன்முறை செய்த கொடூரன்!

கணவர் சம்பந்தப்பட்ட வழக்கில் கைதாகமல் வெளியே இருக்கும் கணவரின் உயிர் நண்பர் விக்ரம்ஜித் சிங்குக்கு போன் செய்து, ‘கணவரை சந்திக்க முடியவில்லை, ஊர் போய்விட்டு நாளைக்கு திரும்பவும் வரமுடியாது, எனவே இரவு தங்குவதற்கு பத்திரமான இடம் ஏற்பாடு செய்யுமாறு’ கோரிக்கை விடுக்கிறார். பஞ்சாப், லூதியானா நீதிமன்ற வளாகத்தில் பெண் ஒருவர் கவலையோடு அமர்ந்திருக்கிறார். சிறையில் அடைக்கப்பட்டுள்ள அவரது கணவரை, வழக்கு விசாரணைக்காக நீதிமன்றம் அழைத்துவருவதாக தகவல் கிடைத்ததால், கணவரை நீதிமன்ற வளாகத்தில் சந்திப்பதற்காக காத்திருக்கிறார். மாலையாகியும் கணவரை
 

கணவர் சம்பந்தப்பட்ட வழக்கில் கைதாகமல் வெளியே இருக்கும் கணவரின் உயிர் நண்பர் விக்ரம்ஜித் சிங்குக்கு போன் செய்து, ‘கணவரை சந்திக்க முடியவில்லை, ஊர் போய்விட்டு நாளைக்கு திரும்பவும் வரமுடியாது, எனவே இரவு தங்குவதற்கு பத்திரமான இடம் ஏற்பாடு செய்யுமாறு’ கோரிக்கை விடுக்கிறார்.

ப‌ஞ்சாப், லூதியானா நீதிமன்ற வளாகத்தில் பெண் ஒருவர் கவலையோடு அமர்ந்திருக்கிறார். சிறையில் அடைக்கப்பட்டுள்ள அவரது கணவரை, வழக்கு விசாரணைக்காக நீதிமன்றம் அழைத்துவருவதாக தகவல் கிடைத்ததால், கணவரை நீதிமன்ற வளாகத்தில் சந்திப்பதற்காக காத்திருக்கிறார். மாலையாகியும் கணவரை சந்திக்க முடியவில்லை. கணவர் சம்பந்தப்பட்ட வழக்கில் கைதாகமல் வெளியே இருக்கும் கணவரின் உயிர் நண்பர் விக்ரம்ஜித் சிங்குக்கு போன் செய்து, ‘கணவரை சந்திக்க முடியவில்லை, ஊர் போய்விட்டு நாளைக்கு திரும்பவும் வரமுடியாது, எனவே இரவு தங்குவதற்கு பத்திரமான இடம் ஏற்பாடு செய்யுமாறு’ கோரிக்கை விடுக்கிறார்.

நமக்காக சிறைக்குச் சென்ற நண்பனின் மனைவி என்ற எண்ணத்தில் விக்ரம்ஜித் சிங், உடனடியாக தமது தம்பி பவணிடம் சொல்லி, இவரை வீட்டுக்கு அழைத்து வரச் சொல்லியிருக்கிறார். நீதிமன்றத்துக்கு காரில் தனது கூட்டளிகள் சிலருடன் வந்த பவண், இந்தப்பெண்ணை அழைத்துச் சென்றிருக்கிறார். வீட்டில் விக்ரம்ஜித் சிங்கோ, பெண்களோ யாரும் இல்லாததைக் கண்ட இப்பெண், வீட்டில் மற்றவர்கள் எங்கே என கேட்க, எல்லாரும் வெளியே சென்றிருக்கிறார்கள்,  விரைவில் வந்துவிடுவார்கள், அதுவரைக்கும் நீங்க இந்த ஜூஸ் குடிங்க என்று சொல்லி உபசரித்திருக்கிறார்கள். அவரும் ஜூஸை குடிக்க, சிறிது நேரத்தில் மயங்கியிருக்கிறார். விடிந்து எழுந்துப்பார்த்தால், தான் கூட்டு பாலியல் வன்முறைக்கு ஆளாக்கப்பட்டதை உணர்ந்து நேராக போலீசில் புகார் அளித்துவிட்டார். பவன் மற்றும் கூட்டாளிகளுக்கு போலீஸ் வலைவிரித்திருக்கிறது. பாம்புக்கு பால் வார்த்த அப்பெண்ணின் கணவரின் சகவாசத்தைத்தான் குறைசொல்லணும்!