×

“என் மகன் கெடுத்தாலும் , உன்னை நானே கட்டிக்கறேன்” – கெடுத்தவரின் தந்தை சொன்னதை கேட்டு அதிர்ந்த பெண் .

மகளை கெடுத்தவரின் தந்தையிடம் நீதி கேட்டு சென்றவரிடம், அவரின் மகளை தானே கட்டிக்கிறேன் என்று கூறிய பெரியவரையம் அவரின் மகனையும் போலீசார் கைது செய்தார்கள் உத்தரபிரதேசத்தின் பல்லியா மாவட்டத்தில் உள்ள ஒரு கிராமத்தில் கரீம் என்பவரின் 21 வயதான மகன் அப்துல் ரஹ்மான்.இவர் அந்த ஊரில் பெண்களை வீடியோ எடுப்பதும் ,பெண்களை கிண்டல் செய்வதுமாக வாலிப குறும்புகளில் ஈடுபட்டு வந்துள்ளார் .இந்நிலையில் அவரின் வீட்டருகே இந்து மதத்தை சேர்ந்த 14 வயதான சிறுமி வசித்து வந்தார் .அந்த
 


மகளை கெடுத்தவரின் தந்தையிடம் நீதி கேட்டு சென்றவரிடம், அவரின் மகளை தானே கட்டிக்கிறேன் என்று கூறிய பெரியவரையம் அவரின் மகனையும் போலீசார் கைது செய்தார்கள்


உத்தரபிரதேசத்தின் பல்லியா மாவட்டத்தில் உள்ள ஒரு கிராமத்தில் கரீம் என்பவரின் 21 வயதான மகன் அப்துல் ரஹ்மான்.இவர் அந்த ஊரில் பெண்களை வீடியோ எடுப்பதும் ,பெண்களை கிண்டல் செய்வதுமாக வாலிப குறும்புகளில் ஈடுபட்டு வந்துள்ளார் .இந்நிலையில் அவரின் வீட்டருகே இந்து மதத்தை சேர்ந்த 14 வயதான சிறுமி வசித்து வந்தார் .அந்த சிறுமியிடமும் அவர் தனது வாலிப விளையாட்டை செய்து வந்தார் .கடந்த ஜனவரி 11 ம் தேதியன்று அந்த சிறுமி வீட்டில் தனியாக இருந்தார் .அப்போது அந்த சிறுமியின் பெற்றோர் வெளியே சென்றிருந்தார்கள் .அதை தெரிந்து கொண்ட அந்த வாலிபர் அப்துல் ரஹ்மான் அந்த சிறுமியின் வீட்டிற்குள் கையில் செல்போனுடன் நுழைந்தார் .அப்போது தனியாக இருந்த அந்த சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்தார் .பிறகு அந்த காட்சியை அவரின் செல்போனில் படம் பிடித்தார்.அதன்பிறகு அந்த பலாத்கார வீடியோவை காமித்து ப்ளாக் மெயில் செய்து அந்த சிறுமியை மீண்டும் உறவுக்கு கூப்பிட்டார் .
அதனால் அந்த சிறுமி ஜனவரி 13ம் தேதியன்று தன்னுடைய பெற்றோரிடம் இந்த விஷயத்தை கூறினார் .அதை கேட்டு அதிர்ந்த அவரின் தந்தை ,உடனடியாக அந்த அப்துல் ரஹ்மானின் தந்தையிடம் சென்று இந்த பலாத்கார விஷயத்தை கேட்டார் .
அப்போது அந்த ரஹ்மானின் தந்தை கரீம், அந்த பெண் தங்களின் முஸ்லீம் மதத்திற்கு மாறிவிட்டால் அவரின் மகளை தன் மகன் கட்டிக்கவில்லையென்றாலும், தான் கட்டிக்கிறேன் என்று கூறியதை கேட்டு அதிர்ந்தார் .உடனே அங்கிருந்து காவல் நிலையத்திற்கு சென்று அவரின் மகன் மீது புகாரளித்தார் .போலீசார் வழக்கு பதிவு செய்து அப்துல் ரஹ்மானை கைது செய்தார்கள் .