×

"துண்டாகி தொங்கிய காதலனின் ஆணுறுப்பு .." -கள்ள காதலால் காண்டான வெறி பிடித்த பெண்ணின் செயல்

 

ஆந்திராவின் ஹைதராபாத் அருகே நேற்று முன்தினம்  கள்ளக்காதல் தகராறில் ஒருவரின் ஆணுறுப்பை ஒரு பெண் துண்டாக்கி விட்டு ஓடிய சம்பவம் நடந்துள்ளது ..
 
ஆந்திராவின் ஹைதராபாத் அருகே ராமச்சந்திரா ரெட்டி என்பவருக்கு திருமணமாகி மனைவி மற்றும் பிள்ளைகள் இருக்கின்றனர் .இந்நிலையில் அந்த ராமச்சந்திரரெட்டிக்கும் , அதே பகுதியில் திருமணமான சந்தியாவுக்கும் கள்ளக்காதல் இருந்து வந்துள்ளது. அந்த சந்தியாவுக்கு ஒரு டீனேஜ் மகள் இருக்கிறார் .
அந்த சந்தியாவிடம் அவரின் மகள் இந்த கள்ள காதல் உறவினை கை விடுமாறு பலமுறை எச்சரித்தார் .மேலும் தன்னால்  ஊருக்குள் தலை காமிக்க முடியவில்லை என்றும் எடுத்து கூறினார் .
ஆனால் அந்த சந்தியா அந்த காதலை விடாமல் இருந்துள்ளார் .இந்நிலையில்  இவர்கள் இருவரும் ஒன்றாக இருப்பதை, சந்தியாவின் மகள் பிரியா பார்த்துவிட்டார்..உடனே ஆத்திரத்தில், தாயின் காதலன் ராமசந்திர ரெட்டியின் மர்ம உறுப்பை பிளேடால் வெட்டிவிட்டார்.. வலி தாங்க முடியாமல் ராமசந்திரா ரெட்டி அலறியதும், அக்கம் பக்கத்தினர் ஓடிவந்து அவரை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.இந்த சம்பவம்  அந்த பகுதியில்  பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி வருகிறது.போலீசார் இந்த சம்பவம் பற்றி வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்