×

“அவனுக்கு பாய போடுறே ,என்னை காய போடுறே” -கள்ளக்காதலை தட்டி கேட்ட கணவனின் கதியை பாருங்க

தன்னுடைய கள்ள காதல் விவகாரம் கணவருக்கு தெரிந்ததால் அதை தட்டிக்கேட்ட கணவரை ,கள்ள காதலனோடு சேர்ந்துகொண்டு கொலை செய்த சம்பவத்தால் அந்த பகுதியில் பரபரப்பு நிலவுகிறது டெஹ்ராடூன் மாவட்டத்தில் சேர்ந்த ரிஷிகேஷ் தெஹ்ஸில் அமர்ஜித் சாஹ்னி என்ற கணவரும் சுனிதா என்ற மனைவியும் சந்தோஷமாக வாழ்ந்து வந்தனர் ,அப்போது அவர்கள் வாழ்வில் மஹாடோ என்ற நபர் குறுக்கே வந்ததால் புயல் வீசியது .சாஹ்னியின் மனைவி சுனிதாவுக்கு கணவனை பிடிக்காததால், அவரின் நண்பர் மஹாடோவுடன் உல்லாசமாக இருக்க ஆரம்பித்தார்
 


தன்னுடைய கள்ள காதல் விவகாரம் கணவருக்கு தெரிந்ததால் அதை தட்டிக்கேட்ட கணவரை ,கள்ள காதலனோடு சேர்ந்துகொண்டு கொலை செய்த சம்பவத்தால் அந்த பகுதியில் பரபரப்பு நிலவுகிறது

டெஹ்ராடூன் மாவட்டத்தில் சேர்ந்த ரிஷிகேஷ் தெஹ்ஸில் அமர்ஜித் சாஹ்னி என்ற கணவரும் சுனிதா என்ற மனைவியும் சந்தோஷமாக வாழ்ந்து வந்தனர் ,அப்போது அவர்கள் வாழ்வில் மஹாடோ என்ற நபர் குறுக்கே வந்ததால் புயல் வீசியது .
சாஹ்னியின் மனைவி சுனிதாவுக்கு கணவனை பிடிக்காததால், அவரின் நண்பர் மஹாடோவுடன் உல்லாசமாக இருக்க ஆரம்பித்தார் .அவர்களின் கள்ள காதல் விவகாரம் அவரின் கணவர் சாஹ்னிக்கு தெரிய வந்தது .இதனால் அவர் தினமும் குடித்து விட்டு வந்து சுனிதாவை கள்ளகாதலனோடு போகவேண்டாமென்றும் ,தன்னோடு மட்டும் வாழவேண்டுமென்றும் கண்டித்ததால் , அவர் உறவுக்கு கூப்பிட போதெல்லாம் அவர் வர மறுத்துள்ளார் .இதனால் கடும் கோபமுற்ற அவர் சுனிதாவை அடித்துள்ளார் .
இதனால் சுனிதா தன்னுடைய கள்ள காதலன் மஹாடோவுடன் சேர்ந்து கணவரை கொலை செய்ய முடிவு செய்தார் .அவரின் ஆலோசனைப்படி அவரின் கணவரை அந்த காதலன் மற்றும் சில கூட்டாளிகள் சேர்ந்து கொலை செய்து விட்டு பிணத்தை அங்குள்ள கோவிலின் அருகே வீசிவிட்டு சென்றுள்ளனர் .இந்த கொலை பற்றி கேள்விப்பட்ட போலிஸார் அந்த கணவர் சாஹ்னியின் பிணத்தை கைப்பற்றி விசாரணை நடத்தியபோது அவரின் மனைவி சுனிதா, தன்னுடைய கணவரை கள்ள காதலனோடு சேர்ந்து கொன்ற விஷயத்தை ஒப்புக்கொண்டார் .இதனால் போலிஸார் அவரின் காதலன் மஹாடோ மற்றும் அவரின் கூட்டாளிகள் சிலபேரை கைது செய்தனர் .