“முதல் மனைவியின் மகனை பலவந்தமாக பலாத்காரம் செய்தார்”-இரண்டாவது மனைவி மீது கணவன் புகார்..
நாட்டில் கொரானா கொடுமைக்கு நடுவே பல விசித்திரமான பாலியல் கொடுமைகளும் அரங்கேறி வருகிறது. ஒரு சித்தி தனது மூத்தகுடியின் 14 வயது மகனை, தினமும் பலவந்தமாக வற்புறுத்தி உறவு கொண்ட விஷயம் இப்போது அவரது தந்தை மூலம் வெளிச்சத்துக்கு வந்துள்ளது.
போலீசார் தீர விசாரித்து ,இப்போது அவரது தந்தையின் புகாரின் பேரில், 323, 504 ஜே.ஜே. சட்டம் (சிறார் சட்டம்) மற்றும் போக்ஸோ சட்டம் ஆகியவற்றின் கீழ் அந்த பெண்ணின் மீது காவல்துறை வழக்குத் தாக்கல் செய்துள்ளதாக செய்தி வெளிவந்துள்ளது.