×

“முதல் மனைவியின் மகனை பலவந்தமாக பலாத்காரம் செய்தார்”-இரண்டாவது மனைவி மீது கணவன் புகார்..

நாட்டில் கொரானா கொடுமைக்கு நடுவே பல விசித்திரமான பாலியல் கொடுமைகளும் அரங்கேறி வருகிறது. ஒரு சித்தி தனது மூத்தகுடியின் 14 வயது மகனை, தினமும் பலவந்தமாக வற்புறுத்தி உறவு கொண்ட விஷயம் இப்போது அவரது தந்தை மூலம் வெளிச்சத்துக்கு வந்துள்ளது. உத்தரகண்ட் மாநிலத்தின் ஹல்த்வானி மாவட்டத்தில் போதியா பட்வா பகுதியில் வசிக்கும் ஒருவர் தனது முதல் மனைவி கொலை செய்யப்பட்டு இறந்ததும், அவரின் 14 வயது மகனை வளர்க்க இரண்டாவதாக ஒரு பெண்ணை திருமணம் செய்து கொண்டார்
 

நாட்டில் கொரானா கொடுமைக்கு நடுவே பல விசித்திரமான பாலியல் கொடுமைகளும் அரங்கேறி வருகிறது. ஒரு சித்தி தனது மூத்தகுடியின் 14 வயது மகனை, தினமும் பலவந்தமாக வற்புறுத்தி உறவு கொண்ட விஷயம் இப்போது அவரது தந்தை மூலம் வெளிச்சத்துக்கு வந்துள்ளது.

உத்தரகண்ட் மாநிலத்தின் ஹல்த்வானி மாவட்டத்தில் போதியா பட்வா பகுதியில் வசிக்கும் ஒருவர் தனது முதல் மனைவி கொலை செய்யப்பட்டு இறந்ததும், அவரின் 14 வயது மகனை வளர்க்க இரண்டாவதாக ஒரு பெண்ணை திருமணம் செய்து கொண்டார் .ஆனால் அதுதான் அவருக்கு வினையாக வந்தது .அந்த சித்தி தனது கணவரின் முதல் மனைவியின் மகனை தினமும் மிரட்டி உறவு கொண்டுள்ளார் .

ஒரு நாள் கணவன் மனைவிக்குள் சண்டை வந்த போது கணவன் மீது அந்த இரண்டாம் மனைவி போலீசில் புகார் கொடுத்துள்ளார் .அப்போது அவரின் முதல் மனைவியின் மகன் தந்தையிடம் தனது சித்தி தன்னிடம் தினமும் பலவந்தமாக வற்புறுத்தி உறவுகொள்ளும் விஷயத்தினை கூறியுள்ளார் .இதனால் கோபமுற்ற தந்தை தன்னுடைய இரண்டாவது மனைவி மீது பாலியல் புகாரளித்தார் .
போலீசார் தீர விசாரித்து ,இப்போது அவரது தந்தையின் புகாரின் பேரில், 323, 504 ஜே.ஜே. சட்டம் (சிறார் சட்டம்) மற்றும் போக்ஸோ சட்டம் ஆகியவற்றின் கீழ் அந்த பெண்ணின் மீது காவல்துறை வழக்குத் தாக்கல் செய்துள்ளதாக செய்தி வெளிவந்துள்ளது.