“கூல் ட்ரிங்ஸ் குடித்தார் , மயங்கி விழுந்தார்” -இளம்பெண்ணுக்கு ஆறு நண்பர்களால் நடந்த அநியாயத்த பாருங்க ..
கல்லூரியில் படிக்கும் ஒரு மாணவியை அவரின் ஆறு நண்பர்கள் கூல்ட்ரிங்சில் மயக்க மருந்தை கலந்து கொடுத்து பாலியல் பலாத்காரம் செய்த கொடுமை அரங்கேறியுள்ளது .
அப்பெண் மயங்கி விழுந்ததும் அந்த மூவரும் அந்த கல்லூரி பெண்ணை ஒரு காரில் தூக்கி போட்டு கொண்டு உத்தரபிரதேசத்தின் பிலிபிட் மாவட்டத்தில் ஒரு தனிமையான இடத்திற்கு அழைத்து சென்றனர் .
இதை கேட்டு அதிர்ச்சியடைந்த அவர்கள் அந்த பெண்ணை கூட்டிக்கொண்டு அருகிலுள்ள காவல்நிலையத்தில் புகாரளித்தனர் .அந்த பெண்ணின் புகாரை விசாரித்த போலீசார் ,ஆறு பேர் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு ,மூன்று குற்றவாளிகளை கைது செய்தனர் .மீதமுள்ள மூவரை தேடி வருகின்றனர் .