“சகலைக்குள் நடந்த ரகளை” கொழுந்தியாவை விருந்துக்கு கூப்பிட்டார் – சகலையால் வெட்டிக்கொல்லப்பட்டார் …
தனது மனைவியின் சகோதரியோடு கள்ளஉறவு வைத்திருந்த வாலிபரை, அவரின் சகலையே வெட்டி கொலை செய்த சம்பவம் தூத்துக்குடியில் நடந்துள்ளது .
தூத்துக்குடி மாவட்டம் கேடிசி நகரில் பிரேம்குமார் ஆட்டோ ஓட்டி பிழைப்பு நடத்துகிறார் .அதே பகுதியில் 28 வயதான விக்னேஸ்வரனும் வசித்து வருகிறார் .விக்னேஸ்வரனும் ,பிரேம்குமாரும் அக்கா தங்கையை திருமணம் செய்து கொண்ட சகலைகள் ,
இந்த கொலை பற்றி போலீசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டதும் விரைந்து வந்த போலீசார் ,கொலை செய்த விக்னேஷ் மற்றும் அவரின் மூன்று கூட்டாளிகளை கைது செய்து சிறையிலடைத்தனர் .