×

“அப்பா போனதும் அடுத்தவனோட தப்பா இருக்கியே..” -மகனால் தாய்க்கு நேர்ந்த நிலையை பாருங்க .

ஒரு தாயின் கள்ள உறவால் கடுப்பான மகன் அவரை கொலை செய்த விவகாரம் அந்த பகுதியில் மிகவும் பரபரப்பை உண்டாக்கியுள்ளது. கர்நாடகாவின் ஹவேரி மாவட்டத்தில் வனஹள்ளியைச் சேர்ந்த சிவப்பா என்ற 21 வயது வாலிபர் தன்னுடைய தாய் மற்றும் தந்தை யோடு வசித்து வந்தார் .கடந்த ஆண்டு அவரின் தந்தை திடீரென உடல் நல குறைவால் இறந்து விட்டார் .அதன் பிறகு அவரின் தாயின் போக்கு மாறிவிட்டது .அதன் படி அவர் அந்த ஊரிலுள்ள பலருடன் தொடர்பு
 

ஒரு தாயின் கள்ள உறவால் கடுப்பான மகன் அவரை கொலை செய்த விவகாரம் அந்த பகுதியில் மிகவும் பரபரப்பை உண்டாக்கியுள்ளது.

கர்நாடகாவின் ஹவேரி மாவட்டத்தில் வனஹள்ளியைச் சேர்ந்த சிவப்பா என்ற 21 வயது வாலிபர் தன்னுடைய தாய் மற்றும் தந்தை யோடு வசித்து வந்தார் .கடந்த ஆண்டு அவரின் தந்தை திடீரென உடல் நல குறைவால் இறந்து விட்டார் .அதன் பிறகு அவரின் தாயின் போக்கு மாறிவிட்டது .அதன் படி அவர் அந்த ஊரிலுள்ள பலருடன் தொடர்பு ஏற்படுத்தியுள்ளார் .அதனால் அந்த தாயின் மகனுக்கு மிகவும் அவமானமாகி போனது .ஊருக்குள் தலை காட்ட முடியாமல் அவதிப்பட்டார் .
கடந்த வாரம் சிவப்பா மது அருந்தி விட்டு வீட்டிற்கு வந்து தன்னுடைய தாயிடம் பலருடன் இருக்கும் உறவை வெட்டி விடுமாறு சண்டை போட்டுள்ளார் .ஆனால் அதற்கு அந்த தாய் மறுத்துள்ளார் .இதனால் இருவருக்கும் வாக்கு வாதம் நீடித்துள்ளது .இந்நிலையில் அந்த வாலிபர் அவரை பலாத்காரம் செய்து கொலை செய்து விட்டார் .அதனால் இந்த கொலை பற்றி போலீசுக்கு தகவல் தெரிவிக்க பட்டது ,போலீசார் அவரை கைது விசாரித்த போது பல திடுக்கிடும் தகவல்கள் வெளி வந்ததுள்ளது .
அதன்படி அந்த கொலையுண்டான பெண் தனது கணவர் இறந்த பிறகு ஒரு சில ஆண்களுடன் பாலியல் உறவில் ஈடுபட்டார். இது அவரின் மகன் சிவப்பாவுக்கு கோபத்தை உண்டாக்கியது . அதனால் அவர் அவருடன் மட்டுமே உறவில் ஈடுபடும்படி அவர் கேட்டார்.மேலும் மற்ற ஆண்களுடனும் அவருக்கு இருக்கும் உறவுகளை வெட்டிவிட்டார் . அதற்கு பின்னர், அவர் மற்ற ஆண்களுடன் தனது கள்ள உறவைத் தொடர்ந்து கொண்டிருப்பதை கண்டுபிடித்தபோது, ​​அவர் அவளைக் கொலை செய்தார் என்று போலீசார் கூறினார்கள் .