×

"சும்மா சும்மா கூப்பிட்டு அம்மாவாக்கிட்டியேடா" -பள்ளி மாணவியை பிரசவத்துக்கு அனுப்பிய வாலிபர் 

 

பத்தாம் வகுப்பு மாணவியை  ஒரு வாலிபர் அடிக்கடி கூப்பிட்டு கற்பழித்ததால் அவருக்கு குழந்தை பிறந்ததால் அந்த வாலிபர் கைது செய்யப்பட்டார்  .

கர்நாடக மாநிலம் தட்சிண கன்னடா மாவட்டம் புத்தூர் தாலுகா ஹிரேபண்டாடி கிராமத்தில் 10-ம் வகுப்பு படிக்கும் மாணவி ஒருவர் வசித்து வருகிறார். அந்த  மாணவியை, அதே பகுதியை சேர்ந்த 34 வயதான கேசவா என்ற வாலிபர் அடிக்கடி தனியாக கூப்பிட்டு மிரட்டி கற்பழித்து, இந்த விஷயத்தை வெளியே யாரிடமும் கூறக்கூடாது என்று கொலை மிரட்டல் விடுத்தார் .இதனால் அந்த மாணவி திடீரென்று கர்ப்பமானார் .ஆனால் அதை வீட்டிலுள்ள வெளியிலும் சொல்லாமல் மறைத்து வந்தார் .
இந்த நிலையில் கடந்த சில மாதங்களாக மாணவி உடல்நலக்குறைவால் அவதிப்பட்டார் . அதனால் அவரின் பெற்றோர் அவரை டாக்டரிடம் கூட்டி சென்றபோது அவர் கர்ப்பமாக இருக்கும் விஷயம் வெளியே தெரிந்தது .அதன் பிறகு அவர் அங்குள்ள ஹாஸ்ப்பிட்டலில் ஒரு குழந்தையை பெற்றெடுத்தார் .அதன் பிறகு அந்த மாணவியை இந்நிலைக்கு ஆளாக்கிய அந்த நபர் மீது போலீசார் வழக்கு பதிந்தனர் 
இதற்கிடையே மாணவியை கற்பழித்து தாயாக்கிய கேசவாவை உப்பினங்கடி போலீசார் கைது செய்தனர்.