×

“அடப்பாவி என்னை முழுசா காமிச்சி முக்காடு போட வச்சிட்டியே “-யூ ட்யூப் சேனல் நடத்தியவரிடம் சிக்கிய பெண் .

காதலித்த பெண்ணை ஆபாச படமெடுத்து பணம் கறந்த ஒரு யூ ட்யூபரை போலீசார் கைது செய்தார்கள் உத்தரபிரதேச மாநிலம் நொய்டா செக்டர் 76 இல் வசிப்பவர் ராஜீவ் குமார் ,இவர் ஒரு ஒரு யூ ட்யூப் சேனல் நடத்தி வருகிறார் .இவர் ஊடகத்தின் மூலம் அந்த பகுதியில் வசிக்கும் ஒரு கோடீஸ்வர பெண்ணை காதலித்து வந்தார் .அதன் பிறகு அவர் ஒருநாள் அந்த பெண்ணை தன்னுடைய ஆபீசுக்கு வரச்சொன்னார் .அங்கு வந்த அந்த பெண்ணுக்கு அவர் குடிக்க
 

காதலித்த பெண்ணை ஆபாச படமெடுத்து பணம் கறந்த ஒரு யூ ட்யூபரை போலீசார் கைது செய்தார்கள்

உத்தரபிரதேச மாநிலம் நொய்டா செக்டர் 76 இல் வசிப்பவர் ராஜீவ் குமார் ,இவர் ஒரு ஒரு யூ ட்யூப் சேனல் நடத்தி வருகிறார் .இவர் ஊடகத்தின் மூலம் அந்த பகுதியில் வசிக்கும் ஒரு கோடீஸ்வர பெண்ணை காதலித்து வந்தார் .அதன் பிறகு அவர் ஒருநாள் அந்த பெண்ணை தன்னுடைய ஆபீசுக்கு வரச்சொன்னார் .அங்கு வந்த அந்த பெண்ணுக்கு அவர் குடிக்க கூல் ட்ரிங்க்ஸ் கொடுத்தார் .அதை வாங்கி குடித்ததும் அந்த பெண்ணுக்கு மயக்கம் வந்துள்ளது .அதன் பின்னர் அவர் மயங்கி விழுந்ததும் அவர் அந்த பெண்ணை பலத்காரம்செய்துள்ளார் .அது மட்டுமல்லாமல் அவர் அந்த பலாத்கார காட்சியை வீடியோவும் எடுத்துள்ளார் .அதன் பின்னர் அந்த பெண் மயக்கம் தெளிந்ததும் அந்த வீடியோவை காமித்து அவரை ப்ளாக் மெயில் செய்ய தொடங்கினார் .
அந்த பென்னிடம் இந்த வீடியோவை ஊடகத்தில் வெளியிடாமலிருக்க 13 லட்ச ரூபாய் பணம் கேட்டுள்ளார் .அதனால அந்த பெண் அவர் கேட்ட அந்த பணத்தை கொடுத்தார் .ஆனால் அப்பணத்தை பெற்ற அந்த வாலிபர் அந்த வீடியோவை ஊடகத்தில் வெளியிட்டார் .
அதனால் அந்த பெண் அந்த ராஜீவ் குமார் மீது ஆபாச வீடியோவை வெளியிட்டதாக போலீசில் புகார் கூறினார் .
அந்த பெண்ணின் புகாரின் அடிப்படையில் குற்றம் சாட்டப்பட்டவர் வெள்ளிக்கிழமை கைது செய்யப்பட்டதாக துணை போலீஸ் கமிஷனர் தெரிவித்தார். அவர் காவல் நிலைய அதிகாரிகளிடம் தான் உடற்பயிற்சி நுட்பங்களை கற்பிக்கும் ஒரு யூடியூபர் என்று கூறினார்.மேற்கொண்டு போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள் .