×

“குதறிய நபரால், கதறிய பெண் நாய்” -நாட்டுல பெண் நாய்க்கும் பாதுகாப்பு இல்லிங்கோ …

அடிக்கடி பலான படங்கள் பார்க்கும் ஒரு நபர் தன்னுடைய வீட்டுக்கருகில் வசிக்கும் ஒரு பெண் நாயை பாலியல் வன்கொடுமை செய்ததால் கைது செய்யப்பட்டார் . மத்திய பிரதேசத்தின் ஜபல்பூர் மாவட்டத்தில் உள்ள பரேலா நகரத்தைச் சேர்ந்த 54 வயது நபர் வசித்து வந்தார் .அவர் அடிக்கடி இணைய தளத்திலும் ,சி.டி.யிலும் பலான படங்களை பார்ப்பதில் வல்லவர் .அப்போது அவர் பார்த்த பலான படங்களில் சிலர் மிருகங்களோடு உறவு வைத்துக்கொள்ளும் படங்களை பார்ததால், அந்த படங்களால் பாதிக்கப்பட்டார் .அதனால்
 


அடிக்கடி பலான படங்கள் பார்க்கும் ஒரு நபர் தன்னுடைய வீட்டுக்கருகில் வசிக்கும் ஒரு பெண் நாயை பாலியல் வன்கொடுமை செய்ததால் கைது செய்யப்பட்டார் .


மத்திய பிரதேசத்தின் ஜபல்பூர் மாவட்டத்தில் உள்ள பரேலா நகரத்தைச் சேர்ந்த 54 வயது நபர் வசித்து வந்தார் .அவர் அடிக்கடி இணைய தளத்திலும் ,சி.டி.யிலும் பலான படங்களை பார்ப்பதில் வல்லவர் .அப்போது அவர் பார்த்த பலான படங்களில் சிலர் மிருகங்களோடு உறவு வைத்துக்கொள்ளும் படங்களை பார்ததால், அந்த படங்களால் பாதிக்கப்பட்டார் .அதனால் தான் பார்த்த பலான படங்களில் இருப்பதை போல வித்தியாசமான பாலியல் இன்பம் அனுபவிக்க ஆசைப்பட்டார் .
இதன் காரணமாக அவர் வீட்டுக்கருகில் இருக்கும் ஒரு பெண் நாய் அவரின் ஆசைக்கு பலியானது .அதன் காரணமாக அந்த பெண் நாயுடன் அவர் அடிக்கடி உறவு கொண்டுள்ளார் .சமீபத்தில் கூட அவர் அந்த பெண் நாயுடன் பாலியல் உறவில் ஈடுபடும் வீடியோ ஒன்று ஊடகத்தில் வைரலாகியுள்ளது .அவரின் இந்த செய்கை அந்த பகுதியில் உள்ள சிசிடிவி கேமெராவில் பதிவானது .அந்த வீடியோவை பார்த்த அந்த பகுதியை சேர்ந்த சில வாலிபர்கள், அந்த வீடியோவை சமூக ஊடகத்தில் வெளியிட்டார்கள் .அதை பார்த்த பலர் அந்த பகுதியில் உள்ள நண்பர்களுக்கு ஷேர் செய்தார்கள் .பின்னர் அந்த பகுதியில் உள்ள காவல் துறையினருக்கு அந்த வீடியோவை விலங்கு நல வாரியத்தினர் காமித்தார்கள் .அதை பார்த்து அவர்கள் அதிர்ச்சியடைந்தார்கள் .
பீப்பிள் ஃபார் அனிமல்ஸ் ஆர்வலர்களால் இந்த வீடியோ பொலிஸின் கவனத்திற்குக் கொண்டுவரப்பட்டதால் ஸ்டார் சிட்டியில் வசிக்கும் அந்த குற்றவாளி மீது விலங்குகள் கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டது.
பின்னர் அவர் காவல் நிலையத்திற்கு வரவழைக்கப்பட்டு, அவர் நாயோடு இருக்கும் தவறான வீடியோவைக் காட்டினார்கள் .அதன் பின்னர் அவர் குற்றத்தை ஒப்புக்கொண்டதும் , அவர் சிறையிலடைக்கப்பட்டார் .