×

விறகு வாங்க வந்த பெண் -பலான படம் காமித்த கடை காரர் -அடுத்து நடந்த விபரீதம்

ஒருவரின் மர கடைக்கு விறகு வாங்க வந்த 12 வயதான பெண்ணிடம் தவறாக நடந்து கொண்ட ஒருவரை போலீசார் கைது செய்துள்ளனர் மகாராஷ்டிராவில் தானே நகரில் வாக்லே எஸ்டேட் பகுதியில் 42 வயதான சுனில் ஜாதவ் ஒரு மரக்கடையை நடத்தி வந்தார் .அவரின் கடைக்கு பல பெண்களும் ,ஆண்களும் பொருள் வாங்க வருவார்கள் .அப்போது அவரின் மரகடைக்கு 12 வயதான சிறுமி அடிக்கடி வந்துள்ளார் .அவர் அவரின் கடைக்கு விறகு வாங்க வருவார் .அப்போது அந்த ஜாதவ்
 

ஒருவரின் மர கடைக்கு விறகு வாங்க வந்த 12 வயதான பெண்ணிடம் தவறாக நடந்து கொண்ட ஒருவரை போலீசார் கைது செய்துள்ளனர்

மகாராஷ்டிராவில் தானே நகரில்  வாக்லே எஸ்டேட் பகுதியில் 42 வயதான  சுனில் ஜாதவ்  ஒரு மரக்கடையை நடத்தி வந்தார் .அவரின் கடைக்கு பல பெண்களும் ,ஆண்களும் பொருள் வாங்க வருவார்கள் .அப்போது அவரின் மரகடைக்கு 12 வயதான சிறுமி அடிக்கடி வந்துள்ளார் .அவர் அவரின் கடைக்கு விறகு வாங்க வருவார் .அப்போது அந்த ஜாதவ் அந்த சிறுமியை அருகிலுள்ள தன்னுடைய வீட்டிற்கு அழைத்து சென்றுள்ளார் .அப்போது அங்கு அவருக்கு பல ஆபாச விடீயோக்கள் மற்றும் போட்டோக்களை அவரிடம் காமித்துள்ளார் .அவற்றை பார்த்ததும் அந்த சிறுமி அதிர்ச்சியில் அவற்றை தூக்கி வீசியுள்ளார் .

பின்னர் அந்த ஜாதவ் அந்த பெண்ணிடம் தகாத முறையில் நடந்து கொண்டுள்ளார் .அதனால் அதிர்ச்சியடைந்த அந்த பெண் அங்கிருந்து ஓடி விட்டார் .பின்னர் தனக்கு நேர்ந்த கொடுமையை தன்னுடைய வீட்டிலுள்ள பெரியவர்களிடம் கூறியுள்ளார் .அதை கேட்டு அதிர்ச்சியடைந்த அவர்கள் அந்த ஜாதவ் மீது அங்குள்ள காவல் நிலையத்தில் புகார் கூறினர் .பின்னர் போலீசார் அவர்களின் புகாரின் பேரில் அந்த ஜாதவ் மீது வழக்கு பதிவு செய்தனர் .பிறகு அவரை கைது செய்து சிறையில் அடைத்தனர் .அதன் பிறகு பாதிக்கப்பட்ட பெண்ணை அருகிலுள்ள மருத்துவமனையில் பரிசோதனைக்கு அனுப்பினர்