×

மனைவியின் உடலை தந்தூரி சிக்கன் போல சுட்ட கணவர் -கதற வைக்கும் காரணம்

மனைவியின் கொன்று அவரின் உடலை தந்தூரி சிக்கன் போல சுட்ட கணவரை போலீஸ் கைது செய்தது பாகிஸ்தானில் உள்ள கஹ்ரோர் பக்கா தெஹ்ஸிலில் சீலா வாகானில் வசிக்கும் ஷெரீப் என்பவர் அந்த பகுதியில் ஒரு கடை வைத்திருக்கிறார். இவர் சுமார் 12 ஆண்டுகளுக்கு முன்பு இஷ்ரத் என்ற பெண்ணை மணந்தார்.அந்த தம்பதிகளுக்கு மூன்று குழந்தைகல் இருக்கின்றனர் .இந்நிலையில் ஜூன் 14 அன்று ஷெரிப்பின் கடையில் அவரின் மனைவி இஸ்ரத் இருக்கும்போது அவரின் குழந்தைகள் கடையிலிருந்து பணத்தை எடுத்து
 


மனைவியின் கொன்று அவரின் உடலை தந்தூரி சிக்கன் போல சுட்ட கணவரை போலீஸ் கைது செய்தது


பாகிஸ்தானில் உள்ள கஹ்ரோர் பக்கா தெஹ்ஸிலில் சீலா வாகானில் வசிக்கும் ஷெரீப் என்பவர் அந்த பகுதியில் ஒரு கடை வைத்திருக்கிறார். இவர் சுமார் 12 ஆண்டுகளுக்கு முன்பு இஷ்ரத் என்ற பெண்ணை மணந்தார்.அந்த தம்பதிகளுக்கு மூன்று குழந்தைகல் இருக்கின்றனர் .
இந்நிலையில் ஜூன் 14 அன்று ஷெரிப்பின் கடையில் அவரின் மனைவி இஸ்ரத் இருக்கும்போது அவரின் குழந்தைகள் கடையிலிருந்து பணத்தை எடுத்து சென்றுவிட்டனர் ,இந்த விஷயம் ஷெரிப்புக்கு தெறியவந்தது ,அதனால் அவர் தன்னுடைய மனைவி இஷ்ரத்திடம் இது பற்றி கேட்டு சண்டை போட்டார் .அதன் பிறகு அன்று இரவு இஷ்ரத் தூங்கும்போது அவரை ஷெரிப் கொலை செய்தார் .பின்னர் அவரின் உடலின் பாகங்களை துண்டு துண்டாக வெட்டினார் .பின்னர் உடல் பாகங்களை ஒரு மைக்ரோ ஓவன் அடுப்பில் வைத்து தந்தூரியாக சுட்டார் .பின்னர் அவற்றை எரித்தார் .
அதன் பிறகு இறந்த போன பெண்னின் தந்தை அவரின் மகளை பற்றிக்கேட்டபோது அவர் வீட்டை விட்டு சண்டை போட்டு விட்டு ஓடி விட்டதாக கூரினார் .ஆனால் அந்த பெண்ணின் தந்தை அதை நம்பாமல் அவர் மீது பஞ்சாயத்தில் புகார் கொடுத்தார் .பஞ்சாயத்தார் விசாரணை மேற்கொண்டு அவரை போலீசில் பிடித்து கொடுத்தனர் .போலீஸ் விசாரணையின் போது, ​​குற்றம் சாட்டப்பட்டவர் குற்றத்தை ஒப்புக்கொண்டார் .