×

“தந்தைக்கு பெண்ணாசை ,பிள்ளைகளுக்கு பொன்னாசை” -கத்தியால் குத்திக்கொண்ட சித்தி மகன்கள்.

மஹாராஷ்டிர மாநிலம் தானேவில் ராகேஷ் என்பவரை கொன்றுவிட்டு 3.7கிலோ தங்கத்தோடு தலைமறைவான சச்சின் என்பவரையும் அவரின் ட்ரைவர் சிங் என்பவரையும் போலீசார் கைது செய்தனர் . மகாராஷ்டிரா மாநிலம் தானேவில் மனிஷ் பாட்டில் என்பவருக்கு மூன்று மனைவிகள் ,அவரின் அணைத்து மனைவிகளுக்கும் பிள்ளைகள் இருக்கின்றனர் ,அதே அளவுக்கு கோடிக்கணக்கில் சொத்துக்களும் இருக்கின்றன .இந்நிலையில் மனிஷின் முதல் மனைவியின் மகன் ராகேஷுக்கும் மூன்றாவது மாணவியின் மகன் சச்சினுக்கும் சொத்து பிரச்சினை ஏற்பட்டுள்ளது .அதனால் சச்சின் அவரின் கார் டிரைவர்
 

மஹாராஷ்டிர மாநிலம் தானேவில் ராகேஷ் என்பவரை கொன்றுவிட்டு 3.7கிலோ தங்கத்தோடு தலைமறைவான சச்சின் என்பவரையும் அவரின் ட்ரைவர் சிங் என்பவரையும் போலீசார் கைது செய்தனர் .


மகாராஷ்டிரா மாநிலம் தானேவில் மனிஷ் பாட்டில் என்பவருக்கு மூன்று மனைவிகள் ,அவரின் அணைத்து மனைவிகளுக்கும் பிள்ளைகள் இருக்கின்றனர் ,அதே அளவுக்கு கோடிக்கணக்கில் சொத்துக்களும் இருக்கின்றன .
இந்நிலையில் மனிஷின் முதல் மனைவியின் மகன் ராகேஷுக்கும் மூன்றாவது மாணவியின் மகன் சச்சினுக்கும் சொத்து பிரச்சினை ஏற்பட்டுள்ளது .அதனால் சச்சின் அவரின் கார் டிரைவர் சிங்கோடு சேர்ந்து கொண்டு ராகேஷை கொலை செய்து விட்டு, அவரின் பிணத்தை ஒரு கால்வாயில் வீசி விட்டு .வீட்டிலிருந்த 1.5 கோடி மதிப்புள்ள தங்க நகைகளுடன் காணாமல் போய் விட்டார் .பிறகு வீட்டிலிருந்த நகைகள் மற்றும் பிள்ளைகள் ஆகியோரை காணாத அவரின் அப்பாவும் அம்மாவும் போலீசில் புகார் கூறினார்கள் .
போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்த போது ,அவரின் மனைவிகளின் மகன்களுக்குள் நடந்த சொத்து சண்டையில் முதல் மனைவி மகன் ராகேஷை மூன்றாவது மனைவி மகன் சச்சின் கொன்றது தெறியவந்து அவர்கள் அனைவரையும் போலீசார் கைது செய்தனர் .அதிகம் பொண்டாட்டி கட்டினாலும் ஆபத்து ,அதிகம் சொத்து சேர்த்தாலும் ஆபத்து ,அதிகம் மகன்களை பெற்றாலும் ஆபத்து என்று அங்கிருந்தவர்கள் கூறினார்கள்