×

உறவுக்கு மறுத்த மச்சினி -இரவில் நடந்த கொடூரம் -அக்கா கணவரின் அராஜகம்

ஒரு மச்சினி உறவுக்கு மறுத்ததால் கோவப்பட்ட நபர், அந்த பெண் மீது ஆசிட் வீசிய கொடுமை நடந்துள்ளதுஉத்திரபிரதேச மாநிலம் காசியாபாத்தில் உள்ள ஒரு வீட்டில் யாதவ் என்பவர் தன்னுடைய 25 வயதான மனைவியோடு வசித்துவந்தார் .அவரின் மனைவிக்கு 11ம் வகுப்பில் படிக்கும் 17 வயதான ஒரு தங்கை இருக்கிறார் .அந்த யாதவுக்கு அவரின் மனைவியின் தங்கை மீது தீரா காதல் உருவானது .அதனால் அவர் பலமுறை அந்த மச்சினிச்சியை உறவுக்கு கூப்பிட்டு டார்ச்சர் செய்துள்ளார் .ஆனால் அதற்கு
 


ஒரு மச்சினி உறவுக்கு மறுத்ததால் கோவப்பட்ட நபர், அந்த பெண் மீது ஆசிட் வீசிய கொடுமை நடந்துள்ளது
உத்திரபிரதேச மாநிலம் காசியாபாத்தில் உள்ள ஒரு வீட்டில் யாதவ் என்பவர் தன்னுடைய 25 வயதான மனைவியோடு வசித்துவந்தார் .அவரின் மனைவிக்கு 11ம் வகுப்பில் படிக்கும் 17 வயதான ஒரு தங்கை இருக்கிறார் .அந்த யாதவுக்கு அவரின் மனைவியின் தங்கை மீது தீரா காதல் உருவானது .அதனால் அவர் பலமுறை அந்த மச்சினிச்சியை உறவுக்கு கூப்பிட்டு டார்ச்சர் செய்துள்ளார் .ஆனால் அதற்கு அந்த பெண் மறுத்துள்ளார் .


இதானல் கோபமடைந்த அந்த யாதவ் கடந்த ஜூன் 3ம் தேதியன்று அந்த மச்சினி தூங்கும்போது , ஆசிடை கொண்டு வந்து அவரின் முகத்தில் வீசினார் .
இந்த ஆசிட் தாக்குதலில் அந்த பெண் வலியால் துடித்தார் .பின்னர் அவர் அலறி துடிப்பதை பார்த்த அவரின் தாய் மற்றும் சகோதரி இருவரும் ஓடி வந்து அவரை அங்குள்ள ஒரு ஹாஸ்ப்பிட்டலுக்கு தூக்கி சென்றனர் .அப்போது அவரோடு அவர் மீது ஆசிட் வீசிய அந்த யாதவும் ஒன்றும் தெரியாதது போல் சென்றார் .பின்னர் அந்த பெண்ணுக்கு அங்கு தீவிர சிகிச்சையளிக்க பட்டு வருகிறது .பின்னர் அவர்கள் போலீசை வரவைத்தனர் .போலீசார் அந்த வீட்டிலிருப்போரை விசாரித்தனர் .அப்போது அந்த பெண்ணின் அக்கா கணவர் யாதவ் தான் ஆசிட் வீசிய குற்றத்தை ஒப்புக்கொண்டார் .பிறகு அவர் மீது வழக்கு பதிவு வ செய்யப்பட்டு அவரை சிறையிலடைத்தார்கள் .