×

“கண்ட லாட்ஜில கண்டவனோட கும்மாளமா ? -காண்டான கணவன் என்ன பண்ணாரு தெரியுமா?

ஒரு ஹோட்டலில் தன்னுடைய மனைவியை அவரின் கள்ள காதலனோடு கண்ட கணவன் அங்கேயே இருவரையும் பொது மக்கள் முன்னிலையில் தாக்கிய சம்பவம் அங்கு அதிர்ச்சியை உண்டாகியுள்ளது . ஃபரிதாபாத்தில் ஒரு தம்பதியினர் மூன்றாண்டுக்கு முன்பு திருமணம் செய்து கொண்டு வாழ்ந்து வந்தனர் .அந்த பெண் திருமணத்திற்கு முன்பே ஒருவரை காதலித்து வந்துள்ளார் ,இதனால் அவர் அடிக்கடி தன்னுடைய கணவருக்கு தெரியாமல் அவரோடு உல்லாசமாக இருந்துள்ளார் .இதை கண்டு கோபமுற்ற அவரின் கணவர் மனைவியை பலமுறை கண்டித்துள்ளார் .ஆனால்
 

ஒரு ஹோட்டலில் தன்னுடைய மனைவியை அவரின் கள்ள காதலனோடு கண்ட கணவன் அங்கேயே இருவரையும் பொது மக்கள் முன்னிலையில் தாக்கிய சம்பவம் அங்கு அதிர்ச்சியை உண்டாகியுள்ளது .

ஃபரிதாபாத்தில் ஒரு தம்பதியினர் மூன்றாண்டுக்கு முன்பு திருமணம் செய்து கொண்டு வாழ்ந்து வந்தனர் .அந்த பெண் திருமணத்திற்கு முன்பே ஒருவரை காதலித்து வந்துள்ளார் ,இதனால் அவர் அடிக்கடி தன்னுடைய கணவருக்கு தெரியாமல் அவரோடு உல்லாசமாக இருந்துள்ளார் .இதை கண்டு கோபமுற்ற அவரின் கணவர் மனைவியை பலமுறை கண்டித்துள்ளார் .ஆனால் அதையெல்லாம் பொருட்படுத்தாத அவர் மீண்டும் மீண்டும் அந்த கள்ள காதலண்டு உல்லாசமாக ஊர் சுற்றியுள்ளார் .
அவரின் மனைவி கடந்த வாரமொருநாள் தன்னுடைய தந்தையை பார்க்க தாயார் வீட்டிற்கு சென்றுள்ளார்
அப்போது அவர் தன்னுடைய அம்மா வீட்டிற்கு அருகே வசிக்கும் அந்த கள்ள காதலனோடு ஒரு லாட்ஜில் ரூம் போட்டு கும்மாளமடித்துள்ளார் .இந்த விஷயத்தினை அவரின் நண்பர் மூலம் கேள்விப்பட்ட அவரின் கணவர் நேராக கோபமுடன் அந்த லாட்ஜ்ஜிற்கு சென்றார் .அப்போது அந்த ரூமின் கதவை அந்த கணவர் திறந்தபோது அங்கு அவரின் மனைவியும் ,காதலனும் அரைகுறை ஆடையுடன் படுக்கையிலிருப்பதை பார்த்த அவர் அந்த இருவரையும் வெளியே இழுத்து வந்து பொது மக்கள் முன்னிலையிலேயே தாக்கினார் .இந்த கலவரத்தை கேள்விப்பட்ட பொலிஸார் விரைந்து வந்து மூவரையும் கைது செய்து விசாரித்து வருகிறார்கள் .