×

மரம் வெட்டிய கணவன் -மறுத்து பேசிய மனைவியை அந்த கோடாரியால் பொளந்த கணவன் .

கோடரியால் மனைவியை துண்டாக்கிய கணவரை போலீசார் தேடி வருகின்றனர் கேரளா மாநிலம் மலப்புரத்தில் உள்ள விக்கிக்கடவில் 45 வயதான சலீம் தன்னுடைய மனைவி சீனாத் மற்றும் பிளஸ் டூ பிடிக்கும் மகளோடு வசித்து வந்தார் .இந்நிலையில் அந்த சலீமுக்கு குடிப்பழக்கம் அதிகமாக இருந்துள்ளது .அதனால் அடிக்கடி குடித்து விட்டு வந்து மனைவி மற்றும் மகளை அடித்து துன்புறுத்துவார் . அதன் படி கடந்த செவ்வாயன்று அவர் நன்றாக குடித்து விட்டு வீட்டுக்கு வந்தார் .பிறகு மனைவியை அடித்து
 

கோடரியால் மனைவியை துண்டாக்கிய கணவரை போலீசார் தேடி வருகின்றனர்

கேரளா மாநிலம் மலப்புரத்தில் உள்ள விக்கிக்கடவில் 45 வயதான சலீம் தன்னுடைய மனைவி சீனாத் மற்றும்   பிளஸ் டூ பிடிக்கும் மகளோடு வசித்து வந்தார் .இந்நிலையில் அந்த சலீமுக்கு குடிப்பழக்கம் அதிகமாக இருந்துள்ளது .அதனால் அடிக்கடி குடித்து விட்டு வந்து மனைவி மற்றும் மகளை அடித்து துன்புறுத்துவார் .

அதன் படி கடந்த செவ்வாயன்று அவர் நன்றாக குடித்து விட்டு வீட்டுக்கு வந்தார் .பிறகு மனைவியை அடித்து துன்புறுத்தினார் .மேலும் தடுக்க வந்த மகளையும் தாக்கினார் .அதனால் அந்த பெண் அவரின் கொடுமை பொறுக்க முடியாமல் போலீசுக்கு போன் செய்தார் .போலீசார் அந்த  வீட்டிற்குள் வருவதை பார்த்த சலீம் அங்கிருந்த்து ஓடி விட்டார் .பிறகு போலீசார் அந்த கணவரை பற்றி விசாரித்து விட்டு போய் விட்டனர் .

பிறகு போலீஸ் போனதும் வீட்டிற்கு வந்த அந்த சலீம்  அவரின் மனைவியிடம் எதனால் போலீசில் புகார் கொடுத்தாய் என்று கேட்டு மீண்டும் தாக்க தொடங்கினார் .அப்போது அங்கிருந்த கோடரியை எடுத்து அவரின்  உடலை வெட்டினார் .

இந்த கோடாரி வெட்டில் அந்த மனைவி கடுமையான ரத்த காயத்தோடு அலறி துடித்தார் .

அதன் பிறகு அவர்  தப்பியோடி விட்டார் .பின்னர் அந்த பெண்ணின் அலறல் சத்தம் கேட்ட அக்கம் பக்கத்தினர் அந்த பெண்ணை அங்குள்ள காவல் நிலையத்தில் புகாரளிக்க சொல்லிவிட்டு அவரை  ஹாஸ்ப்பிட்டலில் சிகிச்சைக்கு சேர்த்தனர் .அங்கு அந்த பெண் தீவிர சிகிச்சையிலிருக்கிரார் .போலீசார்  வழக்கு பதிந்து அந்த சலீமை தேடி வருகின்றனர்