×

“உடைய கழட்டுங்க ,உறவு கொள்ளுங்க”-கள்ள காதலர்களை மிரட்டி படம் பிடித்த டுபாக்கூர் போலீஸ்

ஒருவர் தன்னை போலிஸ் என்று பொய் சொல்லி பல காதலர்களை மிரட்டி பலாத்காரம் மற்றும் ஆபாச வீடியோ எடுத்த விவகாரத்தில் சிக்கியுள்ளார்.உத்திரபிரதேச மாநிலம் கான்பூர் தேஹாட்டின் ரசூலாபாத் பகுதியில் உள்ள அசலத்கஞ்ச் காடுகளில் பிரமோத் அக்கா கல்லு யாதவ் என்ற நபர் தான் ஒரு போலீஸ் என்று கூறி ,அந்த காட்டு பகுதிக்கு சுற்றுலா வரும் காதலர்களையம் ,கள்ள காதலர்களையும் மிரட்டி அவர்களை உறவில் ஈடுபட வைத்து ,அதை படம் பிடித்துள்ளார் .பிறகு அந்த விடீயோவினை காமித்து
 

ஒருவர் தன்னை போலிஸ் என்று பொய் சொல்லி பல காதலர்களை மிரட்டி பலாத்காரம் மற்றும் ஆபாச வீடியோ எடுத்த விவகாரத்தில் சிக்கியுள்ளார்.
உத்திரபிரதேச மாநிலம் கான்பூர் தேஹாட்டின் ரசூலாபாத் பகுதியில் உள்ள அசலத்கஞ்ச் காடுகளில் பிரமோத் அக்கா கல்லு யாதவ் என்ற நபர் தான் ஒரு போலீஸ் என்று கூறி ,அந்த காட்டு பகுதிக்கு சுற்றுலா வரும் காதலர்களையம் ,கள்ள காதலர்களையும் மிரட்டி அவர்களை உறவில் ஈடுபட வைத்து ,அதை படம் பிடித்துள்ளார் .பிறகு அந்த விடீயோவினை காமித்து மிரட்டி, அந்த காதலில் ஈடுபட்ட பெண்களை அவர் பலாத்காரம் செய்துள்ளார் .


அவரை பற்றியும் அவரின் மோசடி வேலைகள் பற்றியும் அங்குள்ள போலிஸுக்கு தகவல் கிடைத்தது. ,அதனால் போலீசார் அவரை பிடிக்க அந்த காட்டு பகுதிக்குள் மாறு வேடத்தில் சென்றனர் .அப்போது வியாழக்கிழமையன்று போலீசார் அந்த நபரை கைது செய்து அழைத்து வந்து விசாரித்தபோது அவரிடமிருந்து பல திடுக்கிடும் உண்மைகள் வெளிவந்தன .
அவரின் செல்போனை போலீசார் ஆராய்ந்த போது, அதில் பல இளம் ஜோடிகளின் ஆபாச வீடியோக்களை கண்ட போலீசார் அதை பற்றி அவரிடம் கேட்டபோது , அந்த காட்டு பகுதிக்கு வரும் கள்ள காதல் ஜோடிகளை தான் ஒரு போலீஸ் என்று கூறி மிரட்டி ,அவர்களை உறவு கொள்ள சொல்லி மிரட்டி, அதை படம் பிடித்துள்ளதாகவும் ,பிறகு அந்த விடீயோவினை காமித்து அவர்களை ப்ளாக் மெயில் செய்து பணம் பறிப்பு மற்றும் பலாத்காரம் போன்ற செயல்களில் ஈடுபட்டதாக கூறினார் .போலீசார் அவர் மீது வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகிறார்கள் .