×

“கடைக்கு போன கேப்ல தொடையை தடவிய தாத்தா” -60 வயசிடம் சிக்கிய 12 வயசு சிறுமி

ஒரு 12 வயசு சிறுமி 60 வயது முதியவரால் பாலியல் பலாத்காரத்துக்குள்ளான சம்பவம் பலரை அதிர்ச்சியடைய செய்துள்ளது. அசாமின் மேற்கு கர்பி அங்லாங் மாவட்டத்தில் உள்ள பைதலாங்சோ கிராமத்தில் ஒரு தாய் தன்னுடைய 12 வயது மகளோடு தனியே வசித்து வந்தார் .அப்போது அந்த வீட்டிற்கு 60 வயதான புனிராம் தாஸ் என்ற முதியவர் அடிக்கடி வருவார் .அவர் அந்த வீட்டிற்கு வரும்போதெல்லாம் அந்த வீட்டிலுள்ள 12 வயது சிறுமியை ரகசியமாக நோட்டம் விடுவார் .எப்படியாவது அந்த
 

ஒரு 12 வயசு சிறுமி 60 வயது முதியவரால் பாலியல் பலாத்காரத்துக்குள்ளான சம்பவம் பலரை அதிர்ச்சியடைய செய்துள்ளது.


அசாமின் மேற்கு கர்பி அங்லாங் மாவட்டத்தில் உள்ள பைதலாங்சோ கிராமத்தில் ஒரு தாய் தன்னுடைய 12 வயது மகளோடு தனியே வசித்து வந்தார் .அப்போது அந்த வீட்டிற்கு 60 வயதான புனிராம் தாஸ் என்ற முதியவர் அடிக்கடி வருவார் .அவர் அந்த வீட்டிற்கு வரும்போதெல்லாம் அந்த வீட்டிலுள்ள 12 வயது சிறுமியை ரகசியமாக நோட்டம் விடுவார் .எப்படியாவது அந்த சிறுமியை அடைய சரியான சந்தர்பத்தை எதிர்நோக்கி அந்த முதியவர் காத்துக்கொண்டிருந்தார் .
கடந்த சனிக்கிழமையன்று அந்த தாய் தன்னுடைய மகளை தனியே விட்டு விட்டு கடைக்கு சென்றார் .அப்போது அந்த தாய் வெளியே போனதை பார்த்து, அந்த வீட்டிற்குள் நுழைந்தார் அந்த முதியவர்.அதன் பிறகு அந்த வீட்டில் தனியே இருந்த அந்த சிறுமியின் மேலே கைவைத்து அவர் பாலியல் சில்மிஷங்களை செய்தார் .அதனால் அந்த சிறுமி அந்த தாத்தாவின் கையை வெடுக்கென தட்டிவிட்டார் .அதன் பிறகு அந்த தாத்தா அந்த சிறுமியை வாயை பொத்தி பாலியல் பலாத்காரம் செய்து விட்டு ஓடிவிட்டார் .அதனால் அந்த சிறுமி கத்த முடியாமல் அரை மயக்கத்தில் இருந்தார் .பின்னர் கடைக்கு போய் விட்டு வீட்டிற்குள் நுழைந்த அந்த சிறுமியின் தாய் தனது மகளின் நிலையை கண்டு அவரை விசாரித்தார் .அப்போது அவர் அந்த புனிராம் தாசால் பலத்காரத்துக்குள்ளான விஷயத்தை கூறியதும் அவர் மீது போலீசில் புகார் கொடுக்கப்பட்டது .போலீசார் வழக்கு பதிவு செய்து புனிராம் தாசை கைது செய்தார்கள்.