×

"உன்னை விட உன் தங்கையுடன் உடலுறவு கொள்ள ஆசை" -மச்சினியுடன் கள்ள தொடர்பால் ஒரு கணவர் செஞ்ச வேலை  

 

கொழுந்தியாள் உடனான கள்ளக்காதலை கண்டித்த மனைவியை வாலிபர் ஒருவர் படுகொலை செய்த சம்பவம்  நடந்துள்ளது.


கர்நாடக மாநிலம்  பெங்களூரு புறநகர் மாவட்டம் நெலமங்களா தாலுகா புவனேஸ்வரி நகர் பகுதியைச் சேர்ந்தவர் சவுடேஸ்,தனது 30 வயதான மனைவி ஸ்வேதாவுடனும் ,  2 குழந்தைகளுடனும் வசித்து வந்தார் . ஒரு மதுபான விடுதியில் காசாளராக சவுடேஸ் வேலை பார்த்து வருகிறார். இந்நிலையில்  அந்த கணவர் சவுடேஸ்  அவரின் மனைவியின் தங்கை மீது ஆசை கொண்டார் .அதனால் அவர் அந்த மச்சினியுடன் கள்ள உறவில் ஈடுபட்டு ,அந்த மனைவிக்கு தெரியாமல்  இருவரும் அடிக்கடி உல்லாசமாக இருந்து வந்துள்ளனர் .'
நாளடைவில் இந்த கள்ள உறவு பற்றி அந்த மனைவி ஸ்வேதாவுக்கு தெரிய வந்ததும்,அவர்  தன்னுடைய கணவரிடம் இந்த கள்ள உறவினை கை விடுமாறு கூறி சண்டை போட்டார் ,ஆனால் அந்த கணவர் மனைவியை விட கொழுந்தியால்தான் தனக்கு முக்கியம் என்று முடிவெடுத்து அவரின் மனைவியை கழுத்தை நெரித்து கொலை செய்தார் .பின்னர் உடல்நலக்குறைவால் ஸ்வேதா இறந்துவிட்டதாக கூறி அவர் நாடகம் ஆடினார். இதுகுறித்து நெலமங்களா போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்திபதில்  சவுடேஸ் மனைவியை கொலை செய்ததை கண்டு பிடித்தனர் .பின்னர் அந்த சௌடேஷை  கைது செய்துள்ளனர்