வருமான வரித்துறை அதிகாரி மணிகண்டன் தற்கொலை
சென்னையில் வருமான வரித்துறை அதிகாரி மணிகண்டன்(54) தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார். கொரோனா தொற்று உறுதியாகி சிகிச்சை பெற்று வந்த அவர் கடந்தமாதம் குணமடைந்து வீடு திரும்பினார். இந்நிலையில் அவர், வாழ பிடிக்கல்லை என்று கடிதம் எழுதிவைத்துவிட்டு தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டது அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. மணிகண்டனின் தற்கொலை குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
Aug 7, 2020, 14:19 IST
சென்னையில் வருமான வரித்துறை அதிகாரி மணிகண்டன்(54) தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார். கொரோனா தொற்று உறுதியாகி சிகிச்சை பெற்று வந்த அவர் கடந்தமாதம் குணமடைந்து வீடு திரும்பினார்.
இந்நிலையில் அவர், வாழ பிடிக்கல்லை என்று கடிதம் எழுதிவைத்துவிட்டு தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டது அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.
மணிகண்டனின் தற்கொலை குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.