×

"ஏண்டி என்னை பார்த்து அப்படி கேட்டே?" - நடுரோட்டில் வெட்டுமளவுக்கு  கணவனிடம் மனைவி  என்னதான் கேட்டாங்க ?

 

கணவரிடம் டைவர்ஸ் கேட்டதால் கோவப்பட்ட கணவன் ,மனைவியை நடுரோட்டில் வெட்டி கொலை செய்தார்.


கர்நாடக மாநிலம் பெலகாவி பைலஹொங்களா அருகே உள்ள தேவலாபுரா கிராமத்தை சேர்ந்த மன்சூர் இலாகி சதாப்,என்பவருக்கும், ஹீனா கவுசர், என்பவருக்கும் நான்கு ஆண்டுக்கு முன் திருமணம் நடந்தது.ஆரம்பத்தில் சந்தோஷமாக போன அவர்களின்  இல்லற வாழவு கசக்க ஆரம்பித்தது .அதன் விளைவாக அந்த மனைவி அவரிடம் கோபித்து  கொண்டு அவரின் தாயார் வீட்டுக்கு சென்று விட்டார் .
இதனால் அந்த கணவர் மன்சூர் பலமுறை அந்த மனைவியை குடும்பம் நடத்த வருமாறு கூப்பிட்டும் அவர் வரவில்லை  .அதன் பின் அந்த கணவரிடம் அந்த மனைவி விவகாரத்து கேட்டார் .அதை  கேட்டு ஆத்திரப்பட்ட அந்த கணவர் டைவர்ஸ் தரமுடியாது என்று கூறினார் .
ஆனால் கொஞ்சமும் சலிக்காத அந்த மனைவி கோர்ட்டில் விவாகரத்து கேட்டு மனு போட்டார் . .பிறகு கோர்ட்டிலிருந்த அந்த கணவருக்கு வக்கீல் நோட்ஸ் வந்த,பின்னர் அந்த மனைவி கோர்ட் விசாரணைக்கு வந்ததும் அந்த கணவர் அந்த மனைவியிடம் ,'மீண்டும் ஏன் இப்படி டைவர்ஸ் கேட்கிறாய் ' என்று தகறாரு செய்துள்ளார் .பிற அவர்களுக்குள் வாக்கு வாதம் முற்றியதும் அந்த கணவர் தன் மனைவியை நடுரோட்டில் கோர்ட்டுக்கு அருகிலேயே வெட்டி வீசினார் .இதில் பலத்த  காயமடைந்த அவர் அங்குள்ள ஹாஸ்ப்பிட்டலில் சிகிச்சை பலனின்றி இறந்தார் .பிறகு போலீசார் வழக்கு பதிந்து அந்தக் கனவர் மன்சூரை கைது செய்தனர் .