×

Boyfriend கலாச்சாரத்தால் பாதிக்கப்படும் பெண்கள்… ஆண் நண்பரால் ஆறாவது மாடியிலிருந்து குதித்து இறந்த இளம்  பெண்.

நொய்டாவில் 23 வயது இளம்பெண் ஒரு ஹோட்டலின் ஆறாவது மாடியிலிருந்து குதித்து தற்கொலை செய்து கொண்டார் .அவருடன் தங்கியிருந்த ஆண் நண்பரை தற்கொலைக்கு உடந்தையாக இருந்ததாக புதன்கிழமை போலீசார் கைது செய்தனர். இந்த சம்பவம் செவ்வாய்கிழமை இரவு 10 மணியளவில் ஹோட்டலின் 49 வது செக்டரில் நடந்ததாக கூறுகின்றனர் .அந்த பெண் ஒடிஷாவிலிருந்து நொய்டாவில் ஒரு தனியார் நிறுவனத்தில் வேலை செய்யும் தன் ஆண் நண்பரை பார்க்க வந்ததாகவும் அப்போது இருவருக்கும் ஏற்பட்ட தகராறில் மனமுடைந்து அப்பெண்
 

நொய்டாவில் 23 வயது இளம்பெண் ஒரு ஹோட்டலின் ஆறாவது மாடியிலிருந்து குதித்து தற்கொலை செய்து கொண்டார் .அவருடன் தங்கியிருந்த ஆண் நண்பரை தற்கொலைக்கு உடந்தையாக இருந்ததாக புதன்கிழமை போலீசார் கைது செய்தனர்.

இந்த சம்பவம் செவ்வாய்கிழமை இரவு 10 மணியளவில் ஹோட்டலின் 49 வது செக்டரில் நடந்ததாக கூறுகின்றனர் .அந்த பெண் ஒடிஷாவிலிருந்து நொய்டாவில் ஒரு தனியார் நிறுவனத்தில் வேலை செய்யும் தன் ஆண் நண்பரை பார்க்க வந்ததாகவும் அப்போது இருவருக்கும் ஏற்பட்ட தகராறில் மனமுடைந்து அப்பெண் தற்கொலை செய்திருக்கலாம் என்று அப்பெண்ணின் குடும்பத்தார் கொடுத்த புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து boy friend மீது IPC 306 ன் கீழ் (தற்கொலைக்கு உடந்தை) வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர் .இறந்த பெண்ணின் உடல் போஸ்ட்மார்ட்டத்துக்கு அனுப்பப்பட்டுள்ளது.