×

12 வயதான சிறுமி -48 வயது பக்கத்து வீட்டுக்காரர் -வயிற்று வலியால் வெளியான உண்மை

12வயதான சிறுமியை அவரின் பக்கத்து வீட்டு 48 வயது நபரால் பலாத்காரம் செய்யப்பட்ட சம்பவம் பலரை அதிர்ச்சியடைய செய்துள்ளது ஹரியானாவின் யமுனநகர் மாவட்டத்தில் 12 வயது சிறுமி தன்னுடைய பெற்றோரோடு வசித்து வருகிறார் .அவர் அங்குள்ள அரசு பள்ளியில் ஆறாம் வகுப்பில் படிக்கிறார் .இந்நிலையில் அதே ஊரில் அதே பகுதியில் கடந்த ஆறு ஆண்டுகளாக தங்கியிருக்கும் 48 வயதான நாத்தி ராம் என்பவர் அந்த சிறுமியின் வீட்டிற்கு அடிக்கடி வருவார் .கடந்த ஜனவரி மாதம் அந்த சிறுமியின்
 


12வயதான சிறுமியை அவரின் பக்கத்து வீட்டு 48 வயது நபரால் பலாத்காரம் செய்யப்பட்ட சம்பவம் பலரை அதிர்ச்சியடைய செய்துள்ளது


ஹரியானாவின் யமுனநகர் மாவட்டத்தில் 12 வயது சிறுமி தன்னுடைய பெற்றோரோடு வசித்து வருகிறார் .அவர் அங்குள்ள அரசு பள்ளியில் ஆறாம் வகுப்பில் படிக்கிறார் .இந்நிலையில் அதே ஊரில் அதே பகுதியில் கடந்த ஆறு ஆண்டுகளாக தங்கியிருக்கும் 48 வயதான நாத்தி ராம் என்பவர் அந்த சிறுமியின் வீட்டிற்கு அடிக்கடி வருவார் .
கடந்த ஜனவரி மாதம் அந்த சிறுமியின் பெற்றோர் வெளியே சென்றிருந்தனர். அப்போது அந்த வீட்டிற்குள் வந்து நாத்தி அந்த சிறுமியை பலாத்காரம் செய்துள்ளார் .அதன் பிறகு பலமுறை அந்த சிறுமி அவரால் பலாத்காரத்துக்குலானதில் அவர் கற்பமுற்றார் .ஆனால் இது தெரியாமல் அந்த சிறுமி பள்ளிக்கு சென்று வந்துள்ளார் .இந்நிலையில் கடந்த வாரம் அந்த சிறுமிக்கு வயிற்று வலி வந்தது அதனால் அந்த சிறுமியினை அந்த பெற்றோர் அங்குள்ள ஒரு ஹாஸ்ப்பிட்டலுக்கு சிகிச்சைக்கு கூட்டி சென்றனர் .அப்போது அவரை பரிசோதனை செய்த டாக்டர்கள் அவர் கப்பமாக இருப்பதாக கூரினர் .பிறகு அந்த சிறுமியிடம் இதற்கு யார் காரணம் என்று கேட்டபோது அவர் நாத்தியை காட்டி கொடுத்தார் .பின்னர் அவர் மீது போலீசில் புகார் அளிக்கப்பட்டது .போலீசார் அந்த நாத்தி மீது வழக்கு பதிந்து அவரை கைது செய்தனர்