“பணம் கொடு ,இல்லேன்னா உயிரை விடு”-அப்பாவை சுட்ட அருமை மகன் -அதுக்கப்புறம் என்னாச்சி தெரியுமா ?..
தந்தை செலவுக்கு பணம் தராததால் கடுப்பான டீனேஜ் மகன் ,தந்தையை துப்பாக்கியால் சுட்டபோது குண்டு குறி தவறி ,அருகிலிருந்த சிறுவன் மீது பாய்ந்த சம்பவம் ராஜஸ்தானில் பரபரப்பை உண்டு பண்ணியுள்ளது .
கடந்த செவ்வாய்க்கிழமையன்று காலையில் ரத்தோர் தனது கிளினிக்கில் தருண்சர்மா என்ற 10 வயது சிறுவனுக்கு சிகிச்சையளித்துக்கொண்டிருந்தார்
இந்த சம்பவத்தால் பயந்து போன ஆதித்யா அங்கிருந்த தப்பி ஓடி விட்டார் .போலீசார் தகவல் கேள்விப்பட்டு விரைந்து வந்து குற்றவாளியினை கைது செய்து கொலை முயற்சி வழக்கு பதிவு செய்தனர் .