பிரபல நடிகருடன் படுக்கையறையில்... பிரபல நடிகை ஓபன் டாக்
முத்த காட்சியாவது, படுக்கையறை காட்சியாவது நடிக்க வந்துட்டா இதெல்லாம் சகஜம் தான் என்று சொல்லியிருக்கிறார் நடிகை ராசி கண்ணா. ஆரம்பகட்டத்தில் படுக்கையறை காட்சியில் நடிக்க மறுத்த ராசி கண்ணா, அனுபவத்தில் தற்போது சகஜம் என்று சொல்லி இருக்கிறார்.
முத்தக்காட்சியில் நடிக்க சொல்லி கட்டாயப்படுத்தினார்கள் படுக்கையறை காட்சியில் நடிக்க சொல்லி கட்டாயப் படுத்தினார்கள் என்று பல நடிகைகளும் புகார் வாசித்துக் கொண்டிருக்கையில், ஒத்தகாட்சி அது படுக்கையறை காட்சியில் நடிக்க வந்துவிட்டால் எல்லாம் சகஜம் தான் . முத்தக் காட்சியிலும் படுக்கை அறை காட்சியில் நடித்து ரசிகர்களை குஷி படுத்துவேன் என்று கூறியிருக்கிறார் நடிகை ராசி கண்ணா.
தமிழ், தெலுங்கு படங்களில் முன்னணி நடிகையாக இருக்கிறார் . மெட்ராஸ் கபே என்கிற இந்திப் படத்தின் மூலமாக அறிமுகமான ராசிகன்னா , அதன் பின்னர் தெலுங்கு படங்களில் நடித்து வந்தவர் தமிழில், இமைக்கா நொடிகள் மூலமாக அறிமுகமானார். அடங்கமறு ,சங்கத்தமிழன், துக்ளக் தர்பார், அரண்மனை- 3 படங்களில் நடித்து தமிழில் முன்னணி நடிகையாக உள்ளார். தற்போது தனுஷுடன் திருச்சிற்றம்பலம், கார்த்தியுடன் சர்தார் படங்களில் நடித்து வருகிறார் .
அண்மையில் இவர் அளித்துள்ள பேட்டி ஒன்றில் தான், நடிக்க வந்துவிட்டால் படுக்கை அறை காட்சி, முத்தக்காட்சி எல்லாம் சகஜம் தான். படுக்கை அறை காட்சிகளில் நடித்து ரசிகர்களை குஷிப்படுத்தும் என்று வெளிப்படையாக கூறியிருக்கிறார்.
இன்று இப்படி தாரளம் பேசும் ராசிகண்ணா, நடிக்க வந்த புதிதில் படுக்கையறை காட்சிக்கு ரொம்பவே யோசித்திருக்கிறார். 22 வயதில் பிரபல நடிகருடன் படுக்கை அறை காட்சியில் நடித்தது பற்றியும் கூறி பரபரப்பை ஏற்படுத்தியிருந்தார் ராசி கண்ணா. விஜய் தேவரகொண்டா உடன் வேர்ல்ட் ஃபேமஸ் லவ்வர் என்ற திரைப்படத்தில் நடித்திருந்தார் . அப்படத்தின் இயக்குனர் கிராந்தி மாதவ், படுக்கை அறை காட்சியில் நடிக்க சொன்னபோது அதை மறுத்து பெற்றோரிடம் சென்று புகார் வாசித்திருக்கிறார்.
சினிமாதானே சினிமா காட்சி தானே என்று தைரியம் சொல்லி பெற்றோர் அனுப்பி இருக்கிறார்கள் அதன் பின்னர் விஜய் தேவரகொண்டாவும் இந்த காட்சி நல்லா வரணும் அதற்கான அனைத்தையும் செய்யணும் என்று ஆறுதல் சொல்லி நடிக்க வைத்திருக்கிறார். பிரபல நடிகருடன் நடித்த படுக்கையறை காட்சியை பற்றியும் இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு வெளிப்படையாக பேசியிருந்தார்.