×

“ரெண்டு வயசு சிறுவனை பெண்டு கழட்டிட்டியே” -பலான படம் பார்த்த டீனேஜ் பையன் பண்ண வேலை .

ஒரு வீட்டில் வேலைக்கு வந்த ஒரு 16 வயதான சிறுவன் அந்த வீட்டிலிருந்த ரெண்டு வயதான குழந்தையிடம் பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் கைது செய்யப்பட்டார் . டெல்லியின் சுபாஷ் நகர் பகுதியில் ஒரு கணவன் மனைவி தங்களின் இரண்டு வயது ஆண் குழந்தையோடு வசித்து வந்தார்கள் .அவர்களின் வீட்டில் வீட்டு வேலைக்காக 16 வயதான டீனேஜ் சிறுவனை வேலைக்கு வைத்திருந்தார்கள் .அந்த டீனேஜ் பையனுக்கு அடிக்கடி செல்போனில் பலான படம் பார்க்கும் பழக்கமிருந்துளது .இதனால் அவன்
 

ஒரு வீட்டில் வேலைக்கு வந்த ஒரு 16 வயதான சிறுவன் அந்த வீட்டிலிருந்த ரெண்டு வயதான குழந்தையிடம் பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் கைது செய்யப்பட்டார் .

டெல்லியின் சுபாஷ் நகர் பகுதியில் ஒரு கணவன் மனைவி தங்களின் இரண்டு வயது ஆண் குழந்தையோடு வசித்து வந்தார்கள் .அவர்களின் வீட்டில் வீட்டு வேலைக்காக 16 வயதான டீனேஜ் சிறுவனை வேலைக்கு வைத்திருந்தார்கள் .அந்த டீனேஜ் பையனுக்கு அடிக்கடி செல்போனில் பலான படம் பார்க்கும் பழக்கமிருந்துளது .இதனால் அவன் பாலியல் உணர்வு தூண்டப்பட்ட நிலையிலேயே எப்போதும் இருந்துள்ளான் .அதனால் அந்த சிறுவன் அந்த வீட்டிலிருந்த இரண்டு வயதான குழந்தை அவனுடைய பாலியல் வக்ரத்துக்கு ஆளானது .
போலீசாரின் அறிக்கைபடி கடந்த செவ்வாய் கிழமைன்று அந்த இரண்டு வயது குழந்தை வீட்டில் தூங்கி கொண்டிருந்தது .அப்போது அவரின் பெற்றோர் வேறொரு அறையில் தூங்கினார்கள் .அப்போது அந்த அந்த 16வயதான சிறுவன் அங்கிருந்த இரண்டு வயதான சிறுவனை இயற்கைக்கு மாறான வகையில் பாலியல் வன்கொடுமை செய்துள்ளான் .அதனால் அந்த குழந்தை அழுதது .குழந்தையின் அழுகை சத்தம் கேட்ட அவரின் பெற்றோர் ஓடி வந்து பார்த்த போது அந்த குழந்தையின் அந்தரங்கத்தில் ரத்தம் வந்துள்ளது .அதனால் அந்த குழந்தையை அருகிலுள்ள மருத்துவ மனைக்கு கூட்டி சென்றார்கள் .அதன் பிறகு அவர்கள் அந்த வீட்டு வேலைக்கார சிறுவன் மீது போலீசில் புகார் கூறினார்கள் .போலீசார் வழக்கு பதிவு செய்து அந்த டீனேஜ் சிறுவனை சிறுவர் சீர்திருத்த பள்ளியில் சேர்த்தார்கள் .மேற்கொண்டு வழக்கு பதிந்து விசாரணை நடைபெறுகிறது