×

“வாசலில் விளையாடிய சிறுமியின் வாழ்க்கையில் விளையாடிய சிறுவன்” -12 வயசால 3 வயசுக்கு ஏற்பட்ட நிலை.

செல்போனில் ஆபாச படம் பார்த்து பாதிக்கப்பட்ட 12 வயது சிறுவன் அந்த பகுதியில் விளையாடிய 3 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த சம்பவம் பலரை அதிர்ச்சியடைய செய்துள்ளது . ஜார்கண்டின் கிழக்கு சிங்பூம் மாவட்டத்தில் , பார்சுதி பகுதியில் உள்ள லோகோ காலனியில் நவம்பர் 4 ஆம் தேதி ஒரு 3 வயது சிறுமி அந்த பகுதியில் விளையாடிக்கொண்டிருந்தாள் .அப்போது அங்கே வந்த அந்த பகுதியை சேர்ந்த 12 வயது சிறுவன் அந்த சிறுமியை தனியான
 


செல்போனில் ஆபாச படம் பார்த்து பாதிக்கப்பட்ட 12 வயது சிறுவன் அந்த பகுதியில் விளையாடிய 3 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த சம்பவம் பலரை அதிர்ச்சியடைய செய்துள்ளது .


ஜார்கண்டின் கிழக்கு சிங்பூம் மாவட்டத்தில் , பார்சுதி பகுதியில் உள்ள லோகோ காலனியில் நவம்பர் 4 ஆம் தேதி ஒரு 3 வயது சிறுமி அந்த பகுதியில் விளையாடிக்கொண்டிருந்தாள் .அப்போது அங்கே வந்த அந்த பகுதியை சேர்ந்த 12 வயது சிறுவன் அந்த சிறுமியை தனியான பகுதிக்கு செல்போனில் கேம் விளையாடலாம் என்று கூறி அழைத்து சென்றான் .
அதை நம்பி அந்த சிறுவனோடு அந்த சிறுமி சென்றாள் .அப்போது அந்த 12 வயது சிறுவன் அந்த மூன்று வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்து விட்டு ஓடிவிட்டான் .பின்னர் அந்த சிறுமி அழூதுகொண்டே சென்று நடந்த விஷயத்தை தன்னுடைய பெற்றோரிடம் கூறினாள் .அதை கேட்டு கோபமடைந்த அந்த பெற்றோர் அந்த சிறுவனை அங்குள்ள பகுதியில் தேடி பார்த்தார்கள் .ஆனால் அந்த சிறுவனை கண்டு பிடிக்கமுடியவில்லை .பின்னர் அந்த 12 வயது சிறுவனின் வீட்டில் புகார் கொடுக்க போன போது அவர்களின் வீட்டிலும் யாருமில்லை .அதனால் அவர்கள் நேரடியாக அங்குள்ள காவல் நிலையத்தில் புகாரகளி த்தார்கள் .போலீசார் அந்த சிறுவனின் மீது வழக்கு பதிவு செய்துள்ளார்கள் .பின்னர் அவர்கள் அந்த சிறுவனை தேடி அவர்களின் வீட்டிற்கு போனார்கள் .ஆனால் அவர்களின் குடும்பம் வீட்டை பூட்டிவிட்டு வெளியூர் சென்று விட்டார்கள் .போலீசார் அந்த சிறுவனையும் அவரின் தந்தையையும் வலை வீசி தேடி வருகிறார்கள் .