×

‘பலான படம் பார்த்தால்தான் பட வாய்ப்பு”  -டான்ஸ் மாஸ்டரின் செக்ஸ் டார்ச்சர்.. 

மும்பையில் 33 வயதான பெண் நடன இயக்குனரை பாலியல் துன்புறுத்தல் செய்த குற்றச்சாட்டில் மும்பை போலீசார் நடன இயக்குனர் கணேஷ் ஆச்சார்யா மீது வழக்கு பதிவு செய்தனர் . கடந்த வாரம் மகாராஷ்டிரா மாநில மகளிர் ஆணையம் (எம்.எச்.எஸ்.டபிள்யூ.சி) மற்றும் அம்போலி காவல் நிலையத்தில் அந்தப் பெண் புகார் அளித்தார்.எம்.எச்.எஸ்.டபிள்யூ.சி அந்த புகாரை அறிந்து வழக்கை விசாரிக்க ஒரு கவுன்சிலரை நியமித்தது. மும்பையில் 33 வயதான பெண் நடன இயக்குனரை பாலியல் துன்புறுத்தல் செய்த குற்றச்சாட்டில்
 

மும்பையில்  33 வயதான பெண் நடன இயக்குனரை பாலியல் துன்புறுத்தல் செய்த குற்றச்சாட்டில் மும்பை போலீசார் நடன இயக்குனர்  கணேஷ் ஆச்சார்யா மீது வழக்கு பதிவு செய்தனர் .
கடந்த வாரம்  மகாராஷ்டிரா மாநில மகளிர் ஆணையம் (எம்.எச்.எஸ்.டபிள்யூ.சி) மற்றும் அம்போலி காவல் நிலையத்தில்  அந்தப் பெண் புகார் அளித்தார்.எம்.எச்.எஸ்.டபிள்யூ.சி அந்த புகாரை   அறிந்து வழக்கை விசாரிக்க ஒரு கவுன்சிலரை நியமித்தது.

மும்பையில்  33 வயதான பெண் நடன இயக்குனரை பாலியல் துன்புறுத்தல் செய்த குற்றச்சாட்டில் மும்பை போலீசார் நடன இயக்குனர்  கணேஷ் ஆச்சார்யா மீது வழக்கு பதிவு செய்தனர் .
கடந்த வாரம்  மகாராஷ்டிரா மாநில மகளிர் ஆணையம் (எம்.எச்.எஸ்.டபிள்யூ.சி) மற்றும் அம்போலி காவல் நிலையத்தில்  அந்தப் பெண் புகார் அளித்தார்.எம்.எச்.எஸ்.டபிள்யூ.சி அந்த புகாரை   அறிந்து வழக்கை விசாரிக்க ஒரு கவுன்சிலரை நியமித்தது.

இந்திய திரைப்பட மற்றும் தொலைக்காட்சி நடன இயக்குநர்கள் சங்கத்தின் (ஐ.எஃப்.டி.சி.ஏ) பொதுச் செயலாளராகவும் இருக்கும் ஆச்சார்யா, பலான  வீடியோக்களைப் பார்க்கும்படி கட்டாயப்படுத்தியதாகவும், மேலும் அவரால் பல வாய்ப்புகளை  இழந்ததாகவும் பெண் புகார் கூறினார்.
ஆச்சார்யாவின் நிபந்தனைகளுக்கு அவர் உடன்படவில்லை என்பதால், அவர் அவரிடமிருந்து பழிவாங்க முயன்றதாகவும், அவரின் ஐஎஃப்டிசிஏ உறுப்பினர் இடைநீக்கம் செய்யப்பட்டதாகவும், மேலும் அவருக்கு  படவாய்ப்புகள் தரக்கூடாதென  நடனக் கலைஞர்களுக்கு கடிதம் அனுப்பியதாகவும் ஐஎஃப்டிசிஏவில் நடன இயக்குனராக இருந்த அந்த பெண் புகார் கூறினார்.

தனது இடைநீக்கத்தைத் தொடர்ந்து தனது கருத்துக்களை  கூற  IFTCA இன் கூட்டத்துக்கு வந்தபோது ஆச்சார்யாவின் அணியினரால்  தாக்கப்பட்டதாக அந்த பெண் மேலும் கூறினார்.