×

‘ஏர்லைன்ஸ் நிறுவனத்தில் வேலை’ : இளைஞர்களிடம் ரூ. 1 கோடி வரை மோசடி செய்த இளம்பெண் கைது!

இவருக்கும் சேலத்தைச் சேர்ந்த லோகேஷ்வரன் என்பவருக்கும் நண்பர் மூலம் அறிமுகம் கிடைத்துள்ளது தஞ்சாவூர் மாவட்டம் களணிகோட்டையைச் சேர்ந்தவர் டிம்பிள் ஷியா. இவருக்கும் சேலத்தைச் சேர்ந்த லோகேஷ்வரன் என்பவருக்கும் நண்பர் மூலம் அறிமுகம் கிடைத்துள்ளது. இதையடுத்து டிம்பிள் ஷியா தனியார் ஏர்லைன்ஸ் நிறுவனத்தில் வேலை வாங்கித் தருவதாகக் கூறி லோகேஷ்வரனிடம் சுமார் ரூ.5 லட்சம் பணம் வாங்கியுள்ளார். அதேபோல் டிம்பிள் ஷியாவை நம்பி லோகேஷ்வரனின் நண்பர்களான குணா, பிரவீன் ஆகியோர் தலா 5 லட்சம் என 10 லட்சம் ரொக்கப்பணத்தை
 

இவருக்கும்  சேலத்தைச் சேர்ந்த லோகேஷ்வரன் என்பவருக்கும் நண்பர் மூலம் அறிமுகம் கிடைத்துள்ளது

தஞ்சாவூர் மாவட்டம் களணிகோட்டையைச் சேர்ந்தவர்  டிம்பிள் ஷியா. இவருக்கும்  சேலத்தைச் சேர்ந்த லோகேஷ்வரன் என்பவருக்கும் நண்பர் மூலம் அறிமுகம் கிடைத்துள்ளது. இதையடுத்து டிம்பிள் ஷியா தனியார் ஏர்லைன்ஸ் நிறுவனத்தில் வேலை வாங்கித் தருவதாகக் கூறி லோகேஷ்வரனிடம்  சுமார் ரூ.5 லட்சம் பணம் வாங்கியுள்ளார். அதேபோல் டிம்பிள் ஷியாவை நம்பி லோகேஷ்வரனின் நண்பர்களான குணா, பிரவீன் ஆகியோர் தலா 5 லட்சம் என 10 லட்சம் ரொக்கப்பணத்தை  கொடுத்துள்ளனர். 

இந்நிலையில் டிம்பிள் ஷியா கூறியபடி வேலை வாங்கி தராமல் ஏமாற்றி வந்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த லோகேஷ்வரன் மற்றும் அவரின் நண்பர்கள் டிம்பிள் ஷியாவை மடக்கி பிடித்து போலீசில் ஒப்படைத்தனர். 

இதுகுறித்து பதிக்கப்பட்ட இளைஞர்கள் அளித்த புகாரின் அடிப்படையில் சுமார் 1 கோடி வரை பணமோசடியில் ஈடுபட்ட இளம்பெண்ணை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.