×

‘இரண்டாவது திருமணம்; மூன்றாவது குழந்தை’…புகைப்படத்துடன் வெளியிட்ட பிரபல நடிகை!

தமிழில் வேதம், பாளையத்தம்மன், சபாஷ் உள்ளிட்ட சில திரைப்படங்களில் நடித்தவர் நடிகை திவ்யா உன்னி. தமிழில் வேதம், பாளையத்தம்மன், சபாஷ் உள்ளிட்ட சில திரைப்படங்களில் நடித்தவர் நடிகை திவ்யா உன்னி. பரதநாட்டியம், குச்சிப்புடி, மோகினி ஆட்டம் உட்பட பல்வேறு நடனங்களில் தேர்ச்சி பெற்ற இவர் கடந்த 2002ஆம் ஆண்டு அமெரிக்காவைச் சேர்ந்த டாக்டர் சுதீர் சேகர் என்பவரை திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு அர்ஜுன் மற்றும் மீனாட்சி என்ற இரண்டு குழந்தைகள் உள்ளனர், அமெரிக்காவில் செட்டிலாகி இருந்த
 

தமிழில் வேதம், பாளையத்தம்மன், சபாஷ் உள்ளிட்ட சில திரைப்படங்களில் நடித்தவர் நடிகை திவ்யா உன்னி.

தமிழில் வேதம், பாளையத்தம்மன், சபாஷ் உள்ளிட்ட சில திரைப்படங்களில் நடித்தவர் நடிகை திவ்யா உன்னி.

பரதநாட்டியம், குச்சிப்புடி, மோகினி ஆட்டம் உட்பட பல்வேறு நடனங்களில்  தேர்ச்சி பெற்ற இவர் கடந்த 2002ஆம் ஆண்டு அமெரிக்காவைச் சேர்ந்த  டாக்டர் சுதீர் சேகர் என்பவரை திருமணம் செய்து கொண்டார்.

இவர்களுக்கு அர்ஜுன்  மற்றும் மீனாட்சி என்ற இரண்டு குழந்தைகள் உள்ளனர், அமெரிக்காவில் செட்டிலாகி இருந்த திவ்யா உன்னி கணவருடன்  ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக 2016 ஆம் ஆண்டு  சுதீர் சேகரை விவாகரத்து செய்தார்.

இதையடுத்து கேரளாவைச் சேர்ந்த அருண்குமார் என்பவரை இரண்டாவது திருமணம் செய்து கொண்டார்.  தற்போது இந்த தம்பதியருக்குப் பெண் குழந்தை பிறந்துள்ளது. இதை தனது  இன்ஸ்ட்ராகிராம் பக்கத்தில் கூறியுள்ள அவர்  குழந்தைக்கு ஐஸ்வர்யா என்று பெயரிட்டு உள்ளதாகவும் கூறியுள்ளார்.