×

வந்துட்டேனு சொல்லு… இன்ஸ்டாகிராமில் இணைந்த பிரபல பாலிவுட் நடிகை

நீண்ட கால காத்திருப்பிற்கு பின்னர் பாலிவுட் நடிகை கரீனா கபூர் சமூக வலைதளத்தில் இணைந்துள்ளார். இதன் மூலம் தனது ரசிகர்களுடன் தொடர்பில் இருக்கலாம் என்று முடித்திருக்கிறார் போல. ஒரு நாள் முன்பு, கரீனா கபூரின் பேரில் ஒரு கணக்கு தொடங்கப்பட்டு அதில் ஒரு பூனையின் வீடியோவுடன் வந்தது. இந்த கணக்கு உண்மையானதா? என்று பல கேள்விகள் எழுந்தன. நீண்ட கால காத்திருப்பிற்கு பின்னர் பாலிவுட் நடிகை கரீனா கபூர் சமூக வலைதளத்தில் இணைந்துள்ளார். இதன் மூலம் தனது
 

நீண்ட கால காத்திருப்பிற்கு பின்னர் பாலிவுட் நடிகை கரீனா கபூர் சமூக வலைதளத்தில் இணைந்துள்ளார். இதன் மூலம் தனது ரசிகர்களுடன் தொடர்பில் இருக்கலாம் என்று முடித்திருக்கிறார் போல.  ஒரு நாள் முன்பு, கரீனா கபூரின் பேரில் ஒரு கணக்கு தொடங்கப்பட்டு அதில் ஒரு பூனையின் வீடியோவுடன் வந்தது. இந்த கணக்கு உண்மையானதா? என்று பல கேள்விகள் எழுந்தன.

நீண்ட கால காத்திருப்பிற்கு பின்னர் பாலிவுட் நடிகை கரீனா கபூர் சமூக வலைதளத்தில் இணைந்துள்ளார். இதன் மூலம் தனது ரசிகர்களுடன் தொடர்பில் இருக்கலாம் என்று முடித்திருக்கிறார் போல.  ஒரு நாள் முன்பு, கரீனா கபூரின் பேரில் ஒரு கணக்கு தொடங்கப்பட்டு அதில் ஒரு பூனையின் வீடியோவுடன் வந்தது. இந்த கணக்கு உண்மையானதா? என்று பல கேள்விகள் எழுந்தன. அவற்றிற்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக தனது அதிகார்பூர்வ கணக்கில் தனது புகைப்படத்தை வெளியிட்டார் கரீனா.

கரீனாவின் இன்ஸ்டாகிராம் கணக்கு தொடங்கப்பட்டவுடன் முதலில் ஒரு பூனையின் வீடியோ வெளியிடப்பட்டு அதில் “விரைவில்  வருகிறது” என்று தலைப்பிடப்பட்டிருந்தது. முதலில் பூனையின் வீடியோவைப் பார்த்தவர்கள் குழம்பிப்போயினர். பின்னர் கரீனா தனது புகைப்படத்தை வெளியிட்டு “பூனை பையை விட்டு வெளியே வந்துவிட்டது” என்று பதிவிட்டிருந்தார். தனது சிறுவயது புகைப்படத்தை ப்ரொபைல் பிக்சராக வைத்துள்ளார்.

 

இனி கரீனாவும் ரசிகர்களை குஷிப்படுத்தும் போட்டோஷூட்களை வழங்குவார் என எதிர்பார்க்கப்படுகிறது.