×

மறுபடியும் பேய் படத்தை கையிலெடுத்த சமந்தா

சமந்தா தற்போது ஜானு படத்தின் வெளியீட்டிற்குப் பிறகு அடுத்த படங்களில் நடிக்கத் தயாராகிக் கொண்டிருக்கிறார். தற்போது விக்னேஷ் இயக்கத்தில் நயன்தாரா, விஜய் சேதுபதி மற்றும் சமந்தா நடிக்கும் படம் ‘காத்துவாக்குல ரெண்டு காதல்’. இது ஒரு முக்கோண காதல் கதை என்று கூறப்படுகிறது. அது என்ன முக்கோண காதல் கதை என்றால் ஒரு ஹீரோ அட்டர் டைமில் இரண்டு பெண்களைக் காதலிப்பது தான். சமந்தா தற்போது ஜானு படத்தின் வெளியீட்டிற்குப் பிறகு அடுத்த படங்களில் நடிக்கத் தயாராகிக்
 

சமந்தா தற்போது ஜானு படத்தின் வெளியீட்டிற்குப் பிறகு அடுத்த படங்களில் நடிக்கத்  தயாராகிக்  கொண்டிருக்கிறார். தற்போது விக்னேஷ் இயக்கத்தில் நயன்தாரா, விஜய் சேதுபதி  மற்றும் சமந்தா  நடிக்கும் படம் ‘காத்துவாக்குல ரெண்டு காதல்’. இது ஒரு முக்கோண காதல் கதை என்று கூறப்படுகிறது. அது என்ன முக்கோண காதல் கதை என்றால் ஒரு ஹீரோ அட்டர் டைமில் இரண்டு பெண்களைக் காதலிப்பது தான்.

சமந்தா தற்போது ஜானு படத்தின் வெளியீட்டிற்குப் பிறகு அடுத்த படங்களில் நடிக்கத்  தயாராகிக்  கொண்டிருக்கிறார். தற்போது விக்னேஷ் இயக்கத்தில் நயன்தாரா, விஜய் சேதுபதி  மற்றும் சமந்தா  நடிக்கும் படம் ‘காத்துவாக்குல ரெண்டு காதல்’. இது ஒரு முக்கோண காதல் கதை என்று கூறப்படுகிறது. அது என்ன முக்கோண காதல் கதை என்றால் ஒரு ஹீரோ அட்டர் டைமில் இரண்டு பெண்களைக் காதலிப்பது தான். இதையடுத்து சமந்தா ஒரு ஹாரர் படத்திலும்  நடிக்கவிருப்பதாகத் தகவல்கள் வந்துள்ளது.

தற்போது தெலுங்கு படங்களில்  நடிக்கவில்லை எனவும் ஏராளமான தமிழ் படங்கள்  கைவசம்  வைத்துள்ளதாகவும் சினிமா  வட்டாரங்கள்  தெரிவிக்கின்றன.

கேம் ஓவர் படத்தின் இயக்குனர் அஸ்வின் சரவணன் இந்த  திகில் படத்தை இயக்கயுள்ளார். இந்த படத்தை தமிழ் தெலுங்கு மற்றும் ஹிந்தி என மூன்று மொழிகளில் வெளியிட திட்டமிட்டுள்ளனர்.

சமீபத்தில் பேசிய சமந்தா, “ஆமாம், இந்த படம் திகில் மட்டுமல்ல, அது ஒரு திகில் படத்தை விட பயங்கரமாக இருக்கும்” என்று கூறியுள்ளார்.