×

புதிய கல்வி நிறுவனம் தொடங்கிய நடிகை சமந்தா…குவியும் வாழ்த்து!

நடிகர் நாகார்ஜூனா மகன் நடிகர் நாக சைத்தன்யாவும் நடிகை சமந்தாவும், காதலித்து வந்தனர். தமிழ், தெலுங்கு என இரண்டு மொழிகளிலும் முன்னணி நடிகையாக வலம் வரும் நடிகை சமந்தா.தெலுங்கு நடிகர் நாகார்ஜூனா மகன் நடிகர் நாக சைத்தன்யாவும் நடிகை சமந்தாவும், காதலித்து வந்தனர். பின்பு இருவீட்டாரின் சம்மதத்துடன் இவர்களது திருமணம் கடந்த 2017 அன்று கோவாவில் நடந்தது. திருமணத்திற்கு பிறகும் தொடர்ந்து கோலிவுட்டிலும் டோலிவுட்டிலும் பிஸியாக வலம் வருகிறார். சினிமாவை தாண்டி Pratyusha NGO மூலம் நடிகை
 

நடிகர் நாகார்ஜூனா மகன் நடிகர் நாக சைத்தன்யாவும் நடிகை சமந்தாவும், காதலித்து வந்தனர்.

தமிழ், தெலுங்கு என இரண்டு மொழிகளிலும் முன்னணி நடிகையாக வலம் வரும் நடிகை சமந்தா.தெலுங்கு நடிகர் நாகார்ஜூனா மகன் நடிகர் நாக சைத்தன்யாவும் நடிகை சமந்தாவும், காதலித்து வந்தனர்.

பின்பு இருவீட்டாரின் சம்மதத்துடன் இவர்களது திருமணம் கடந்த  2017 அன்று கோவாவில் நடந்தது. திருமணத்திற்கு பிறகும் தொடர்ந்து கோலிவுட்டிலும் டோலிவுட்டிலும் பிஸியாக வலம் வருகிறார். 

சினிமாவை தாண்டி Pratyusha NGO மூலம் நடிகை சமந்தா குழந்தைகளுக்கு மருத்துவ செலவை ஏற்று  உதவி செய்து வருகிறார். இந்நிலையில் சமந்தா தோழிகளான ஷில்பா, முக்தா  இருவருடன் இணைந்து குழந்தைகளுக்கான கல்வி நிறுவனம் ஒன்றை தொடங்கியுள்ளார்.

நடிக்கிறோம், பணம் சம்பாதிக்கிறோம் என்று இல்லாமல் சமூகத்திற்குத் தேவையான  உதவிகளை செய்து வரும் சமந்தாவிற்கு அவரது ரசிகர்கள் பாராட்டையும் வாழ்த்தையும் தெரிவித்து வருகின்றனர்.