×

பிகில் என பெயரிட்டது பலருக்கு திகிலை கிளப்பியிருக்கிறது – நடிகர் ஆனந்த் ராஜ் 

அட்லீ இயக்கத்தில் விஜய், நயன்தாரா நடிப்பில் உருவாகியுள்ள பிகில் திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா, சாய்ராம் பொறியியல் கல்லூரியில் நடைபெற்றுவருகிறது. அட்லீ இயக்கத்தில் விஜய், நயன்தாரா நடிப்பில் உருவாகியுள்ள பிகில் திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா, சாய்ராம் பொறியியல் கல்லூரியில் நடைபெற்றுவருகிறது. இந்த விழாவில் நடிகர் விஜயின் பேச்சை கேட்க ரசிகர்கள் பலர் டிக்கெட்களை அடித்து பிடித்து வாங்கி இசைவெளியீட்டு விழாவுக்கு சென்றுள்ளனர். விஜய் தனது அரசியல் அவதாரத்தை பற்றி இந்த விழாவில் பேசுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.
 

அட்லீ இயக்கத்தில் விஜய், நயன்தாரா நடிப்பில் உருவாகியுள்ள பிகில் திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா, சாய்ராம் பொறியியல் கல்லூரியில் நடைபெற்றுவருகிறது.

அட்லீ இயக்கத்தில் விஜய், நயன்தாரா நடிப்பில் உருவாகியுள்ள பிகில் திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா, சாய்ராம் பொறியியல் கல்லூரியில் நடைபெற்றுவருகிறது. இந்த விழாவில் நடிகர் விஜயின் பேச்சை கேட்க ரசிகர்கள் பலர் டிக்கெட்களை அடித்து பிடித்து வாங்கி இசைவெளியீட்டு விழாவுக்கு சென்றுள்ளனர். விஜய் தனது அரசியல் அவதாரத்தை பற்றி இந்த விழாவில் பேசுவார் என எதிர்பார்க்கப்படுகிறது. 

விழாவில் கலந்துகொண்டு பேசிய நடிகர் ஆனந்த் ராஜ், “இந்தப் படத்தின் பெயர் பிகில், இந்த  படத்தின் பெயர் பலருக்கு திகிலை கிளப்பியிருக்கிறது. வாழ்க்கையில் ஒரே ஒரு முறைதான் பெண் தலைகுனிய வேண்டும். அது திருமண சடங்கிற்காக மட்டும்தான் இருக்க வேண்டும். இன்னும் 5 ஆண்டுகளில் விஜய் மகனே நடிக்க வந்துவிடுவார். அச்சமயத்தில் மக்கள் நினைத்தால் விஜய் வேறு ஒரு எட்டமுடியாத இடத்தில் இருப்பார்” எனக் கூறினார்.