×

படுக்கையறை ரகசியங்களை பகிர்ந்து கொண்ட விஜய் நாயகி!

செக்ஸ் சாட் மற்றும் வீடியோ கால் மூலமாக உடலுறவில் ஈடுபட்டுள்ளேன். ஒரு முறை நிக்கின் உடலில் உள்ள முடியை டிரிம் கூட செய்துள்ளேன் சென்னை: எனது கணவருடன் செக்ஸ் சாட் மற்றும் வீடியோ கால் மூலமாக உடலுறவில் ஈடுபட்டுள்ளேன் என நடிகை பிரியங்கா சோப்ரா கூறியுள்ளார். கடந்த 2000-ஆம் ஆண்டின் உலக அழகி பட்டத்தையும் வென்ற பிரியங்கா சோப்ராவை முதன்முதலில் தமிழ் திரையுலகம்தான் திரைக்கு அறிமுகம் செய்தது. இளைய தளபதி விஜய் நடிப்பில் 2002-ம் ஆண்டு வெளியான
 

செக்ஸ் சாட் மற்றும் வீடியோ கால் மூலமாக உடலுறவில் ஈடுபட்டுள்ளேன். ஒரு முறை நிக்கின் உடலில் உள்ள முடியை டிரிம் கூட செய்துள்ளேன்

சென்னை: எனது கணவருடன் செக்ஸ் சாட் மற்றும் வீடியோ கால் மூலமாக உடலுறவில் ஈடுபட்டுள்ளேன் என நடிகை பிரியங்கா சோப்ரா கூறியுள்ளார்.

கடந்த 2000-ஆம் ஆண்டின் உலக அழகி பட்டத்தையும் வென்ற பிரியங்கா சோப்ராவை முதன்முதலில் தமிழ் திரையுலகம்தான் திரைக்கு அறிமுகம் செய்தது. இளைய தளபதி விஜய் நடிப்பில் 2002-ம் ஆண்டு வெளியான தமிழன் படத்தில் அறிமுகமான அவர், அதனைத் தொடர்ந்து பாலிவுட் திரைப்படங்களில் முன்னணி நடிகையாக வளம் வருகிறார். இவர் அமெரிக்க திரைக்கலைஞர் நிக் ஜோனஸை அண்மையில் திருமணம் செய்து கொண்டார்.

இந்நிலையில், ஆண்டி கோஹென் நடத்தும் ஒரு தொலைக்காட்சி நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பிரியங்கா சோப்ராவிடம், நீங்கள் நிக்குடன் இல்லாத போது செக்ஸ் சாட்டிங் மற்றும் வீடியோ கால் செய்ததுண்டா என்று கேள்வி கேட்கப்பட்டது.

அதற்கு பதிலளித்த அவர், எந்த ஒரு தயக்கமும் இல்லாமல், “ஆம், நிக்குடன் செக்ஸ் சாட் மற்றும் வீடியோ கால் மூலமாக உடலுறவில் ஈடுபட்டுள்ளேன். ஒரு முறை நிக்கின் உடலில் உள்ள முடியை டிரிம் கூட செய்துள்ளேன்” என்றார்.

அதேபோல், திருமணத்தின் போது யார் அதிகமாக அழுதது என்று கேட்ட கேள்விக்கு, நிக் தான் அதிகம் அழுதார் என்று பிரியங்கா பதிலளித்தார்.

முன்னதாக, கரன் ஜோஹர் தொகுத்து வழங்கும் நிகழ்ச்சியில் கடந்த 2017-ம் ஆண்டு கலந்து கொண்ட பிரியங்காவிடம், நீங்கள் போனில் செக்ஸ் குறித்து யாரிடமாவது பேசி இருக்கிறீர்களா? என்ற கேள்வி கேட்கப்பட்டது. அதற்கு, கண்டிப்பாக நிறையப் பேசியுள்ளதகாவும், லைட்டை ஆஃப் செய்யாமலேயே செக்ஸ் வைத்துக் கொண்டதாகவும் பிரியங்கா பதிலளித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் வாசிங்க

முன்னாள் காதலியின் புகைப்படத்தை இணையதளத்தில் பதிவிட்ட இளைஞர் கைது!