×

படுகவர்ச்சியில் கிறங்கடிக்கும் நடிகை ஸ்ரீதேவி மகனின் காதலி: வறுத்தெடுக்கும் நெட்டிசன்ஸ்!?

நடிகை மலைக்கா அரோராவின் கவர்ச்சி புகைப்படங்கள் தற்போது வலைதளவாசிகளால் விமர்சனத்திற்குள்ளாகியுள்ளது. மும்பை: நடிகை மலைக்கா அரோராவின் கவர்ச்சி புகைப்படங்கள் தற்போது வலைதளவாசிகளால் விமர்சனத்திற்குள்ளாகியுள்ளது. பாலிவுட்டின் பிரபல நடிகைகளில் ஒருவராக வலம் வரும் மலைக்கா அரோரா. இயக்குநர் மணிரத்தினத்தின் ‘உயிரே’ படத்தில் இடம்பெற்ற ‘தக்க தைய்ய தைய்யா’ பாடலில் நடனமாடியவர். இவர் நடிகர் சல்மான் கானின் சகோதரர் அர்பாஸ் கானை காதலித்து 1998-ம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு அர்ஹான் என்ற 16 வயதுடைய மகன் இருக்கிறார்.
 

நடிகை மலைக்கா அரோராவின் கவர்ச்சி புகைப்படங்கள் தற்போது வலைதளவாசிகளால் விமர்சனத்திற்குள்ளாகியுள்ளது. 

மும்பை:  நடிகை மலைக்கா அரோராவின் கவர்ச்சி புகைப்படங்கள் தற்போது வலைதளவாசிகளால் விமர்சனத்திற்குள்ளாகியுள்ளது. 

பாலிவுட்டின் பிரபல நடிகைகளில் ஒருவராக வலம் வரும் மலைக்கா அரோரா. இயக்குநர் மணிரத்தினத்தின் ‘உயிரே’ படத்தில் இடம்பெற்ற ‘தக்க தைய்ய தைய்யா’ பாடலில் நடனமாடியவர். இவர் நடிகர் சல்மான் கானின் சகோதரர் அர்பாஸ் கானை காதலித்து 1998-ம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு அர்ஹான் என்ற 16 வயதுடைய மகன் இருக்கிறார். இதையடுத்து  கருத்து வேறுபாடு காரணமாக, இருவரும் பிரிந்தனர். 

இதைத் தொடர்ந்து  போனி கபூரின் மகன் அர்ஜுன் கபூருக்கும், நடிகை மலைக்கா அரோராவுக்கும் இடையே காதல் என்று பல காலமாகப் பாலிவுட் வட்டாரத்தில் பேசப்பட்டு வந்தது.   45 வயதான மலைக்காவும் , 33 வயதான  அர்ஜுன் கபூரும் விரைவில் திருமணம் செய்து கொள்ளவிருப்பதாகவும் கூறப்படுகிறது.

இந்நிலையில் மலைக்கா அரோரா தனது உடலை ஃபிட்டாக வைத்திருப்பவர். அதனால் தனது கவர்ச்சியான புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை கிறங்கடித்து வருகிறார். அந்த வகையில் தற்போது  மலைக்காவின் புகைப்படம் ஒன்று சமூகவலைதளங்களில்  வைரலாகி வருகிறது. அதில்  வெள்ளைநிற டி-ஷர்ட் மற்றும் குட்டையான ஷார்ட்ஸ் அணிந்து கொண்டு ஹோட்டலில் இருந்து வெளி வருகிறார்.  இவரின் புகைப்படத்தைக் கண்ட நெட்டிசன்கள் வயசுக்கும் ஆளுக்கும் சம்பந்தமே இல்லாம, இந்தம்மா இந்த ஆட்டம் போடுதேப்பா’ என்று நக்கல் அடித்து வருகின்றனர். 

முன்னதாக ரம்ஜான் பண்டிகையை முன்னிட்டு மலைக்கா,  தோழி கரீஷ்மா கபூர் மற்றும் தங்கை அமிர்தா அரோராவுடன் ரம்ஜானை கொண்டாடியுள்ளது குறிப்பிடத்தக்கது.