×

பட வாய்ப்புக்காக கவர்ச்சி படங்களை களமிறங்கிய குத்து சண்டை வீராங்கனை!

நடிகை ரித்திகா சிங்க் முதல் முறையாக தனது கவர்ச்சி புகைப்படத்தைத் தனது சமூகவலைதளபக்கத்தில் வெளியிட்டுள்ளார். சென்னை: நடிகை ரித்திகா சிங்க் முதல் முறையாக தனது கவர்ச்சி புகைப்படத்தைத் தனது சமூகவலைத்தளத்தில் வெளியிட்டுள்ளார். தமிழ் சினிமாவில் இறுதி சுற்று படத்தின் மூலம் அறிமுகமானவர் நடிகை ரித்திகா சிங்.இவர் நிஜ வாழ்க்கையில் ஒரு குத்துச்சண்டை வீராங்கனை. இந்தப் படத்திலும் குத்துச்சண்டை வீராங்கனையாக நடித்திருந்ததால் பெரும் வரவேற்பு பெற்றது. அதையடுத்து இவர் நடிப்பில் ஆண்டவன் கட்டளை, சிவலிங்கா போன்ற படங்கள் வெளியானது. தற்போது
 

நடிகை ரித்திகா சிங்க் முதல் முறையாக தனது கவர்ச்சி புகைப்படத்தைத் தனது 
சமூகவலைதளபக்கத்தில் வெளியிட்டுள்ளார்.

சென்னை: நடிகை ரித்திகா சிங்க் முதல் முறையாக தனது கவர்ச்சி புகைப்படத்தைத் தனது 
சமூகவலைத்தளத்தில்  வெளியிட்டுள்ளார்.

தமிழ் சினிமாவில் இறுதி சுற்று படத்தின் மூலம் அறிமுகமானவர் நடிகை ரித்திகா சிங்.இவர் நிஜ வாழ்க்கையில் ஒரு குத்துச்சண்டை வீராங்கனை. இந்தப் படத்திலும் குத்துச்சண்டை வீராங்கனையாக நடித்திருந்ததால்  பெரும் வரவேற்பு பெற்றது. 

அதையடுத்து இவர் நடிப்பில் ஆண்டவன் கட்டளை, சிவலிங்கா போன்ற படங்கள் வெளியானது. தற்போது வணங்கா முடி படத்தில் பிஸியாக நடித்து வருகிறார்.

இந்நிலையில், படங்களில் கூட கவர்ச்சி காட்டாத ரித்திகா தற்போது கவர்ச்சி போட்டோ ஷூட் நடத்தியுள்ளார். அந்த புகைப்படத்தைத் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். 

அதை பார்த்த அவரது ரசிகர்கள் உங்களிடம் இருந்து எந்த மாறி புகைப்படத்தை எதிர்ப்பாகவே இல்லை என்று பதிவிட்டுள்ளார்.